கடத்தல் காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள்
2018-06-14@ 09:56:44

லிமா: பெரு தலைநகர் லிமாவில் 27 கடல் ஆமைகளை மீண்டும் கடலில் கொண்டு போய் விடுவதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு அதிகாரிகள் சென்றனர். ஓராண்டுக்கு முன்பு காயம் அடைந்த நிலையிலும் நோயுற்ற நிலையில் கடத்தல் காரர்களிடமிருந்து மீட்டு வரப்பட்ட இந்த கடல் ஆமைகள் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்குப் பின்னர் மீண்டும் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மீட்கப்பட்ட 29 ஆமைகளில் இரண்டு ஆமைகள் நோய் காரணமாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வகை ஆமைகள் வழக்கமாக நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழும் என கூறப்படுகிறது. மேலும் அந்த ஆமைகள் அனைத்தும் கடலில் விடப்படும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
உலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு தலைமை அலுவலகம் முடக்கம்: பாகிஸ்தான் நடவடிக்கை
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நாளை 91வது ஆஸ்கர் விருது விழா
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஐநா. கண்டன அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்ட சீனா
150 மில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட பணக்கார பூனை
பல்லுயிர் சூழல் பாதிப்பு வருங்கால உணவு உற்பத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்: ஐநா ஆய்வறிக்கையில் தகவல்
பிரதமர் மோடிக்கு தென்கொரிய அமைதிக்கான விருது மற்றும் 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு