பட்டுக்கோட்டை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
2018-05-29@ 15:00:11

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் மருத்தவமனைகளில் பி.ஜி. பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என்றும் கூறினார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட முடியுமா என்ற எம்.எல்ஏக்களின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
மேலும் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு
புல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு
பாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்
முதலமைச்சருடன் சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு
தமிழகத்தில் 12 IAS அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம்
கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு: முரளிதரராவ் பேட்டி
உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு
தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஸ்டாலின் வீரவணக்கம்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு என கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டு: நாராயணசாமி பேட்டி
ராணுவத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு சிவாச்சாரியார்கள் சார்பில் சன்னதியில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி
வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி பூர்த்தி செய்யும்
தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
வீரமரணமடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம்
சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு