வெளிநாட்டு மொழியை கற்றும் சம்பாதிக்கலாம்

2015-05-31@ 00:11:29

நம் நாட்டிலிருந்து ஆண்டுதோறும், வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு தடையாக இருப்பது மொழி. தற்போது பல கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்கின்றன. அவற்றில் பல தரப்பு மாணவர்களாலும் கற்கப்படும் மொழி ஸ்பானிஷ். இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், சர்டிபிகேட் படிப்புகள் என பல கல்வி நிறுவனங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. ஜெர்மன், ஜப்பானிஸ் மற்றும் ரஷ்ய மொழிகளை காட்டிலும் இந்த மொழி பிரபலமானது.
இத்துறையில் படிப்பை முடித்தவர்கள் அரசு தூதரகத்தில் பணியில் அமரும் வாய்ப்புகள் உள்ளது. இதுமட்டுமின்றி சுற்றுலாத்துறை, கால்சென்டர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளில் வேலைவாய்ப்பை பெறலாம். இதனை இந்தியாவில் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள்: டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி. ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி. இ.எப்.எல். பல்கலைக்கழகம், ஐதராபாத். புனே பல்கலைக்கழகம், புனே. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி. மும்பை பல்கலைக்கழகம், மும்பை. கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா.
மேலும் செய்திகள்
என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம்
நடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு
இது அதிமுக்கியமான தருணம்...
கல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை
கிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்வி
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலையில் மாணவர்களை மனித வளங்களாக மாற்றுவதற்கான உலகத்தர கல்வி
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு
LatestNews
ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு
15:45
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை
15:45
ஆரணியில் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலரின் வாகனத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் கொள்ளை
15:38
சென்னையில் பாஜக தலைமை அலுவலககத்தில் செய்தியாளர்கள் போராட்டம்
15:32
நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
15:29
பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு இல்லை: சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதம்
15:26