வில்லியம்சன், ராஸ் டெய்லர் அதிரடி சதம் : நியூசிலாந்து 369 ரன் குவிப்பு
2015-02-03@ 10:25:00

நேப்பியர்: நேப்பியரில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் குவித்தது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் சதம் அடித்து அசத்தினர். வில்லியம்சன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததார். ராஸ் டெய்லர் 70 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 102 ரன்கள் எடுத்து ஈட்டமிழக்காமல் களத்தில் இருந்தர். இதனை அடுத்து 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகள்
பந்தலூர் அருகே சிக்கிய சிறுத்தை வண்டலூர் புறப்பட்டது
நாளைய மின்தடை
ராஜஸ்தானில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு
முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் முகமது அஸார் பெயரை சேர்க்க பிரான்ஸ் பரிந்துரை
டெல்லி - காஸியாபாத் - மீரட் இடையே ரூ.30,274 கோடியில் புதிய போக்குவரத்து திட்டம்
மதுரையில் அடகு கடையின் பூட்டை உடைத்து 175 கிலோ தங்க நகைகள் கொள்ளை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் நாளை அறிவிப்பு
புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன: நிர்மலா சீதாராமன் பேட்டி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பில் பதில்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும்: பியூஷ் கோயல் பேட்டி
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்