நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது: தெலுங்கு வாரியர்ஸ்

2015-02-01@ 18:53:57

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி: சென்னை ரைனோஸை வீழ்த்தி தெலுங்கு வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னையில் பிருத்வி 31, விக்ராந்த் 23, ஜீவா, விஷ்ணு, சாந்தணு தலா 21 ரன்கள் எடுத்தனர். 133 ரன் இலக்குடன் களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி 11 பந்து எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. தெலுங்கு வாரியர்ஸின் ஜோஷி 37, பாபு 34, அக்கினேனி 33 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
மேலும் செய்திகள்
மான்டி கார்லோ டென்னிஸ் பைனலில் நடால்
கே.எல்.ராகுல், கேல் அதிரடி அரை சதம் ரைடர்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
சென்னை ஹாக்கி சங்கத் தேர்தல் தலைவராக பாஸ்கரன் தேர்வு
விளையாட்டுக்கல்வியில் அசத்தும் விக்டோரியா பல்கலைக்கழகம்
ஓடி விளையாடு பாப்பா… ஆஸி. பதக்கங்களை அள்ளும் ஓபன் சீக்ரெட்
டி வில்லியர்ஸ் விளாசல்....டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
01:40
திருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு
21:52
ஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
21:44
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு
21:31
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55
புதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை
20:48