5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம
2014-07-14@ 16:01:27

டெல்லி: உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில புதிய ஆளுநராக ஓம்.பிரகாஷ் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். பலராம்ஜி தாஸ் தண்டன் சத்தீஸ்கர் மாநில புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநில ஆளுநராக கேசரிநாத் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்துக்கு பாலகிருஷ்ண ஆச்சரியா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் நியமன ஆணையை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிப்.25- ல் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்சி மீண்டும் ஆஜராக மறுப்பு
டெல்லி அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வில் எஸ்சி பிரிவினருக்கான கட்ஆஃப் அதிகம் என தகவல்
ஹைதராபாத் பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,020 கிலோ கஞ்சா பறிமுதல்
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு