போர்ட் லூயிஸ் : மொரீசியஸ் நாட்டில், மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் பெயரில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் ....
தாரசலாம் : தான்சானியா நகரில் உள்ள தாரசலாமில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று தியாகராஜ ஆராதனை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பாட்டியாமஹஜன் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சங்கீத ஞானம் நிறைந்தவர்களும், சங்கீதம் கற்றுக்கொடுக்கும் மகளிர் உள்ளிட்ட 32 பேர், பஞ்சரத்ன ....
தாரஸ்ஸலாம் : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்ஸானியா நகரில் உள்ள தாரஸ்ஸலாம் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சார்பில் லோஹனா அரங்கில் தமிழர் திருநாளான பொங்கல் விழா புதிய நிர்வாகிகளின் கூட்டுமுயற்சியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அரங்கம் முழுவதும் ஆப்ரிக்க கரும்பு,வண்ணத் தோரனங்கள், ....
லாகோஸ்: தமிழ் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட இத்திருவிழாவில் லாகோஸ் நகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வந்து மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோயிலில் கோலமிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, கரும்பு, மஞ்சள் கொத்துக்களால் ....
மலாவி : மலாவியில் உள்ள பிளான்டயர் தமிழ் சங்கம் சார்பில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு மொன்ட் வியூ பள்ளியில் பண்டிகை வெகு விமர்சையாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில். சங்க தலைவர் கதிரேசன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் ....
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீடுகளில் அதிகாலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு, பொங்கல் இடுவது வழக்கம்.தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கை எந்த அளவிற்கு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...