கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ள தன் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, அனைத்து வயதினரையும் வாட்டி வதைக்கிறது கோடை வெயில்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச் சத்தின் அளவு, அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். ....
பணியாற்றும் இடத்தில் மன அழுத்தம், டென்ஷன் தொடர்ந்து நீடித்தால் உடலில் கொலஸ்டிரால் அளவு தாறுமாறாக உயர்ந்து இதய நோய்கள் ஏற்படுவதோடு மரணம்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. மனஅழுத்தம், அடிக்கடி டென்ஷனாவது போன்றவற்றால் நமது அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும். 2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும். 3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும். 4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும். 5 கடவாய் பற்களின் மேல் ....
சென்னை: நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் அனைத்துக்கும் ஆர்விட்டா ஆயுர்வேதா சிகிச்சை மற்றும் யோகா மையத்தின் மூலம் நிரந்தரமாக குணம் பெறலாம் என உறுதியுடன் கூறுகிறார் இந்நிறுவனத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் கௌதம். மேலும் அவர் கூறியது: சென்னையின் பல்வேறு இடங்களில் எங்கள் நிறுவனத்தின் ஏழு கிளைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அடையாரில் 2010ம் ....
எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேப்ராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் M.S., FAIS.,FICS.,FIAGES., பதில் அளித்தார்.
நம் எல்லோராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிற உறுப்பு கால். அதிகம் அலட்சியப்படுத்தப்படுகிற உறுப்பும் அதுவே. கால் வலி என்பது வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் எப்போதாவது வரத்தான் செய்கிறது. கால் எரிச்சல், கணுக்கால் வலி, குதிகால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான வலி.
அதற்குக் காரணம் என்ன? எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ன சிகிச்சை? ....
குப்பைகளை எரிப்பதால் உருவாகும் நச்சுவாயு, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4500 டன் வரை குப்பைகள் சேருகின்றன. குப்பைகள் சேரும் இடங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு சில நாட்கள் வரையும் தீ எரியும் நிலையும் ....
குட்டீஸ் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சுவைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. சம்மர் தொடங்கி விட்டாலே மாம்பழம் சீசன் ஆரம்பித்து விடும். தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு வகையான மாம்பழங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து சில தகவல்கள் இதோ உங்களுக்காக:
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...