வெந்தயத்தின் மகத்துவம்!

2017-07-17@ 11:59:50

வெந்தயத்தை இலேசாக கருகாமல் வறுத்து பிறகு ஆறவைத்து பொடி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். தேவைக்கேற்ப ஒரு ஸ்பூன் வெந்தயப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் குறைகிறது. நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோயை தடுக்கிறது. உடல் பருமன் குறைகிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. ஆண்மை விருத்தியடைகிறது.பெண்களுக்கு மார்பக வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் சூட்டை குறைக்கிறது. வயிற்று கடுப்பை நீக்குகிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டுவலியை குறைக்கிறது. கோடையில் ஏற்படும் நீர்கடுப்பை நீக்குகிறது.
தயிர் உரைபோடும்போது அதில் கொஞ்சம் வெந்தயத்தை ஊரப்போட்டு மறுநாள் அதை தயிருடன் சாப்பிட்டுவர கர்ப்பப்பை சம்மந்தமான நோய் நீங்கி ஆரோக்கியமடைகிறது. வெள்ளைப்படுதல் குணமாகிறது. இதை, தலைமுடி வேர்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், முடி கருமையுடன் நன்றாக வளர்கிறது. பரு மீது தடவி வர, பரு முற்றிலும் மறைகிறது. புளித்த இட்லி மாவு அல்லது தயிருடன் வெந்தயத்தை அரைத்து தீப்புண் மீது தடவ, எரிச்சல் நீங்கி, கொப்பளம் வராமல் தடுக்கிறது.நீரிழிவு நோயாளிகள் அரை ஸ்பூன் வெந்தயத்தை காலையில் ஒரு குவளை தண்ணீரில் போட்டுவைத்து, இரவில் அந்த நீரை வடித்துவிட்டு குவளையை மூடியுடன் கவிழ்த்து வைத்துவிடவேண்டும். மறுநாள் காலையில் அது முளைவிட்டிருக்கும். நீரிழிவு நோயாளிகள் அந்த முளைவிட்ட வெந்தயத்தை காலையில் நன்றாக மென்று சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படுகிறது. பொதுவாக, வெந்தயம் குளிர்ச்சி தன்மையுடையது. அதை தொடர்ச்சியாக சாப்பிடாமல் விட்டு விட்டு தேவைக்கேற்ப சாப்பிடலாம்.
மேலும் செய்திகள்
இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு!
உணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை!
ரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்!
டென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க !
நீ நடந்தால் நான் அறிவேன்!
ஜிம்முக்குப் போகலாமா?!
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்
கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது
செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்
LatestNews
குட்கா விற்க துணை நின்றவர் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: மு.க.ஸ்டாலின் பேட்டி
12:43
பாலியல் புகாரில் சிக்கிய கால்நடைத்துறை இயக்குநர் தனது பொறுப்பில் தொடர தடை
12:40
உள் மாவட்டங்களில் இன்று வழக்கத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும்: வானிலை மையம்
12:39
குடியாத்தம் சிவன் கோயில் தேர் திருவிழா : தேரின் இரும்புவடம் துண்டாகி விபத்து
12:37
ஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு
12:32
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார்
12:10