பிரண்டையின் பயன்கள்

2018-02-09@ 11:53:43

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும்.
* செரிமானக் கோளாறைப் போக்கும்.
* மலச்சிக்கலை நீக்கும்.
* குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.
* உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
* ஆண்மையைப் பெருக்கும்.
* கப நோய்கள் நீங்கும்.
* பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
* எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்.
* பிரண்டை கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு.
* பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.
* பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.
* பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.
* பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.
மேலும் செய்திகள்
மூட்டுவலியை குணப்படுத்தும் வாகை
மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை
நிலவேம்புவின் மகிமை
உடல் வலி தீர மூலிகை மருத்துவம்
ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை
வெண்டைக்காய்
26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
LatestNews
சசிகலா சிறை சென்றதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம்: திவாகரன்
21:52
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: சென்னை அணிக்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு
21:46
மதுரை மத்திய சிறையில் நிர்மலாவிடம் நாளை விசாரணை
21:08
சென்னையில் ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயம்: 2 பேர் கைது
20:41
மதுரை காமராஜர் பல்கலை.யில் துணைவேந்தரிடம் விசாரணை
20:17
பள்ளிக்கல்வி செயலாளர், இயக்குனர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் கெடு
20:09