Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வேலைக்கு சென்றவர் மாயம்

பதிவு செய்த நேரம்: 17-3-2013 10:58

ஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). ஐசிஎப் ஊழியர். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற வெங்கடேசன் வீட்டுக்கு வரவில்லை. விசாரித்தபோது வேலைக்கும் செல்லவில்லை என்று தெரிந்தது. இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Went to work peson is gone
மேலும் செய்திகள்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran