மாணவர் கொலை : 8 பேர் கைது
பதிவு செய்த நேரம்: 16-3-2013 10:48வாணியம்பாடி: வாணியம்பாடியில் பணத்துக்காக மாணவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் மணீஷின் நண்பன் ஜெகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் கடந்த பிப்.23 ஆம் தேதி நகைகடை அதிபர் ரமேஷின் மகன் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.









