போலீஸ்காரர் பைக்கை திருடிய வாலிபர் கைது

2017-10-24@ 00:28:22
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் போலீசார், ராஜ் நகர் சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு, வானக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தபோது, பைக்குக்கான ஆவணம் அவரிடம் இல்லை.விசாரணையில், அடையாறு கெனால் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (37) என்பதும், இவர் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் சத்தியராஜ் (26) என்பவரின் பைக்கை திருடி ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு
திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்து: ஒருவர் பலி
சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை, மகன் கைது
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் 8 கிலோ தங்கம் பறிமுதல்
35 தனியார் பள்ளிகளை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தரிடம் சிபிசிஐடி விசாரணை
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங்
திருப்பதியில் ஜூன் 16 வரை வாரத்தில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து
20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..
மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்
சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
LatestNews
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு
21:40
திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்து: ஒருவர் பலி
21:20
சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை, மகன் கைது
20:54
சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் 8 கிலோ தங்கம் பறிமுதல்
20:38
35 தனியார் பள்ளிகளை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
20:10
மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தரிடம் சிபிசிஐடி விசாரணை
19:50