வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக ....
கொளுத்தும் கேடை வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. வெயிலில் இருந்து பாதுகாக்கா விட்டால் வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று பளிங்கு போன்ற சருமத்தையும் சம்மர் பாழாக்கி விடும். இப்படிப்பட்ட சம்மரிலும் நீங்கள் அழகாக ஜொலிக்க சம்மர் பியூட்டி டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ....
அழகுக்கு அழகு சேர்ப்பதில் சமையலறை பொருட்களிலிருந்து துளசி வரை நிறையவே இருக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய் தொற்று மட்டுமல்லாது முக அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது.
வந்தால் சீக்கிரத்தில் போகாது! அதற்கு சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு ....
கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு தான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த ....
ஒரு மாதத்தில் எத்தனை முறை பியூட்டி பார்லர் போவீர்கள்? எதற்கெல்லாம் போவீர்கள்? பார்லருக்கான உங்கள் மாதாந்திர பட்ஜெட் எவ்வளவு? பட்டியல் போட்டீர்களானால், அதில் முகத்துக்கு, கூந்தலுக்கு, மசாஜுக்கு... இப்படி எல்லாம் இருக்கும். ஒன்றைத் தவிர! அது கால்களுக்கான பராமரிப்பு! ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அந்த ....
குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகு தான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது. பெண்களின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.
மாறாக நம்பிக்கை, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே பெண்களின் ....
முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும், வறண்டும் காணப்படும். இதே போன்ற பிரச்னை இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.
சந்தனம், மருதாணி பேஸ் பாக் உபயோகித்து வர முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள் எலுமி ச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
ஆலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கையில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளில் கடினத் ....
எப்படி செய்வது?உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ...
எப்படி செய்வது?கத்தரிக்காயின் காம்பை நீக்கி வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு-, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு தேவையான ...