ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis) என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி ....
கர்ப்பப்பை கட்டி என்றால் புரியாதவர்களுக்குக் கூட ‘ஃபைப்ராயிட்ஸ்’ என்றால் தெரியும் அளவுக்கு சமீப காலமாக இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அறிகுறிகள் எதையும் காட்டாது என்பதால் அனேகப் பெண்களால் அலட்சியப்படுத்தப்படுகிற இது, கர்ப்பம் தரிப்பதைப் பாதிப்பதோடு, ஏற்கனவே கருத்தரித்ததையும் பெரிதும் பாதிக்குமாம். ....
தாய்மை என்பது ஒரு வரம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தாய்மைக்காக தவம் இருக்கின்றனர். கடந்த காலகட்டங்களில், ஒரு பெண் 10 குழந்தைகளைக் கூட எந்த பிரச்னையுமின்றி எளிதாக ஈன்றெடுத்தாள். ஆனால் இன்றோ மரபணு பிரச்னை, மாறி வரும் உணவுப்பழக்கம், ஓய்வில்லாத வேலை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் கருவுற்றதில் இருந்து ....
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக இருக்கவேண்டும். தாய் உட்கொள்ளும் உணவுகள் கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் முக்கிய பங்காற்று கிறது. கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7ம் மாத முடிவிலும் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த ....
‘‘ஷாஜகானின் மனைவி மும்தாஜுக்கு 14 குழந்தைகள். கடைசிக் குழந்தை பிறந்ததும், அவருக்கு ஏற்பட்ட அதீத ரத்தப் போக்கின் விளைவாகத்தான் அவர் உயிரிழந்தார். சுகப்பிரசவமோ, சிசேரியனோ... பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு அதீத ரத்தப்போக்கு இருந்தால், அது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்...’’ - எச்சரித்து ஆரம்பிக்கிறார் ....
தாய்மையின் முதல் மூன்று மாதங்கள் அனேகப் பெண்களுக்கு தவிப்பான மாதங்கள். கரு நல்லபடியாகத் தேறி வளர வேண்டுமே என்கிற பயம் ஒரு பக்கமும், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் என மசக்கை தரும் இம்சை இன்னொரு பக்கமுமாக 3 மாதங்களைக் கடப்பதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடும்.
வாழ்க்கையில் பிரச்னைகளும் நோய்களும் ஏழை, பணக்காரர் அந்தஸ்து பார்த்து வருவதில்லை. ஆனால், வசதி உள்ளவர்கள் மட்டுமே சந்தோஷமாக வாழத் தகுதியானவர்கள் என்பதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எப்பேர்பட்ட நோய்களுக்கும் நவீன சிகிச்சைகள் உண்டு இன்று. ஆனால், எல்லாமே வசதிகளும் வாய்ப்புகளும் இருப்பவர்களுக்கு மட்டுமே! ....
கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம். கர்ப்பிணிகள் ஓய்வு தேவையென நினைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
வீட்டு வேலைகளை ஒரே சமயத்தில் வேகமாக தொடர்ந்து செய்வதைத் தவிர்த்து நன்கு இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும். ....
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரியவந்திருக்கிறது. கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல் பூர்வமாக உறுதி ....
தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் புறத்தோற்றத்தில் சிலபல மாறுதல்களைக் ....
எப்படி செய்வது?உளுநதம் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து வடித்து நைஸாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சேர்த்து கலக்கவும். இந்த மாவை ...
எப்படி செய்வது?முந்திரிப்பருப்பை சற்று பொடியாக நறுக்கவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நெய், நறுக்கிய கொத்தமல்லி உப்பு ...