Siddha Medicine சித்த மருத்துவம்
 தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்திகுட்டையான செடியில் பூக்கும் மலர்களைக் கொண்ட சீமைச்சாமந்தி(Chamomile) மருந்திற்கு பெரிதும் பயன்படுகிறது.. புதிய மற்றும் உலர்ந்த சீமைச்சாமந்தியின் பூக்கள் தேநீர் தயாரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு சுகாதார நலன்களை கொண்டுள்ளது.
டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை
மேலும்
First aid for children குழந்தைக்கு முதலுதவி
ஆரோக்கியமான கண்களும் கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப ...
கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் ...
பள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் - இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான ...
 கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும்
 கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின்
 கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை
 வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.
Health ஆரோக்கிய வாழ்வு
 முதுகுவலிக்கு முற்றுப்புள்ளிபொதுவாக எல்லா நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத் தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும் சொல்வது டிஸ்க் எனப்படுகிற முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறு. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என சொல்லப்பட்ட இந்தப் பிரச்னையிலிருந்து அறுவையின்றி மீளலாம் ...மேலும்
Childcare குழந்தை வளர்ப்பு மேலும்
Nature Medicine மூலிகை மருத்துவம் மேலும்
முதலுதவி முறைகள் ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது எப்படி?  15:43 24-4-2013 பதிப்பு நேரம்தினமும் 25 கி.மீ தூரம் பயணித்து அலுவலகம் சென்று வருகிற எனக்கு, தொடர்ச்சியாக வரும் ‘பெண்கள் மீதான அத்துமீறல் செய்திகள்’ அச்சத்தை உண்டாக்குகின்றன. வெளியிடங்களில் அப்படியொரு ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது ... மேலும்
|
 எப்படி செய்வது?
உளுநதம் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து வடித்து நைஸாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
 எப்படி செய்வது?
முந்திரிப்பருப்பை சற்று பொடியாக நறுக்கவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பொடியாக நறுக்கிய
|