சென்னை

முகப்பு

மாவட்டம்

சென்னை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

குடிநீர் பஞ்சம் உச்சகட்டமாகும் வேகமாக வற்றுகிறது புழல் ஏரி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:50

புழல், : சென்னை நகர மக்களின் தாகத்தை தணிக்கும் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யாவிட்டால் ....

மேலும்

அடைக்கலம் கொடுத்த வீட்டில் 75,000 மற்றும் செல்போன் திருடிய பெண்ணுக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:43

அண்ணா நகர்,  : ஆதரவற்றவர் என அடைக்கலம் கொடுத்த வீட்டில் ஸீ75 ஆயிரம் மற்றும் செல்போன்களை திருடிய இளம்பெண்ணை போலீசார் தேடி ....

மேலும்

அடையாறு, மயிலாப்பூரில் கைவரிசை காரை திருடி ஓட்டிச்சென்ற மாநகராட்சி ஊழியர் சிக்கினார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:35

கீழ்ப்பாக்கம்,  : அயனாவரம் சோலையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கமலா (55). இவர் தனது காரை கால்டாக்சியாக வாடகைக்கு விட்டிருந்தார். ....

மேலும்

மினி பஸ் பர்மிட் கேட்டு விண்ணப்பம் 15,000 லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு தாசில்தார் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:29

சென்னை,  : மினி பஸ் பர்மிட் கேட்டு மனு செய்தவரிடம் லஞ்சம் வாங்கிய பள்ளிப்பட்டு தாசில்தாரரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது ....

மேலும்

பெண்களை கீழே தள்ளிவிட்டு போரூரில் கடத்தப்பட்ட கார் அச்சிறுப்பாக்கத்தில் மீட்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:19

பூந்தமல்லி, : பெண்களை கீழே தள்ளி விட்டு போரூரில் மர்மநபர் கடத்தி சென்ற கார் அச்சிறுப்பாக்கத்தில் மீட்கப்பட்டது.
போரூர் அடுத்த ....

மேலும்

பங்கு சந்தை வர்த்தகம் எஸ்ஏ பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:11

திருவள்ளூர், : பூந்தமல்லி எஸ்ஏ பொறியியல் கல்லூரி, சென்னை பியூரஸ் கேபிடல் வென்ட்சர்ஸ் நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கான கணினி வழி ....

மேலும்

மணலி புதுநகரில் இடிந்து விழும் நிலையில் வீட்டு வசதி வாரிய வீடுகள்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:14:05

திருவொற்றியூர், : மணலி புதுநகரில் வீட்டு வசதி வாரியத்தின் 4 மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 450க்கு மேற்பட்ட குடும்பங்கள் ....

மேலும்

ஈ.சி.ஆரில் தீபா கார்டனின் புதிய வீட்டுமனை பிரிவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:58

சென்னை : தரமணி 100 அடி சாலை எம்.ஜி.ஆர் காம்ப்ளக்ஸில் உள்ள எம்.எம்.ஆர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஆர்.சி.மனோ கூறியதாவது: கடந்த 11 வருடமாக ....

மேலும்

புரசைவாக்கத்தில் உள்ள உள்ளாடை நிறுவனத்தில் காவலாளி மர்ம சாவு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:50

சென்னை, : சைதாப்பேட்டை குமாரசாமி தெருவில் வசித்து வந்தவர் குப்புசாமி (67). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சங்கர் என்ற மகன் உள்ளார். ....

மேலும்

பாமக முன்னாள் கவுன்சிலர் கொலை நகை, பணம் கொள்ளை மனைவி திடுக்கிடும் புகார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:43

தாம்பரம், : பாமக முன்னாள் கவுன்சிலர் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாநில சுற்றுலா சென்று திரும்பிய அவரது மனைவி, நகை, ....

மேலும்

பல்லாவரத்தில் பரபரப்பு அனுமதியின்றி ஆய்வக கட்டிடம் மேல்நிலை பள்ளிக்கு சீல் வைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:37

தாம்பரம், : அனுமதியின்றி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகம் கட்டப்பட்டதால் கன்டோன்மென்ட் நிர்வாகம் பள்ளிக்கு சீல் ....

மேலும்

மழைநீர் கால்வாயில் கழிவுநீர்விடும் ஓட்டல், கடைகளின் உரிமம் ரத்து

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:22

சென்னை, : மழைநீர் கால்வாயில் கழிவுநீரைவிடும் ஓட்டல்கள், கடைகள் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மேயர் துரைசாமி ....

மேலும்

மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் மரத்தில் பஸ் மோதி குழந்தை பலி டிரைவர் உட்பட 14 பேர் படுகாயம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:15

மதுராந்தகம், : மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் சாலையோர மரத்தில் அரசு பஸ் மோதியது. இதில் 10 மாத குழந்தை இறந்தது. குழந்தையின் தாய், ....

மேலும்

மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரித்து வழங்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:08

சென்னை, : மலிவு விலை உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்க ஸீ4 கோடியில் நவீன இயந்திரம் வாங்கப்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ....

மேலும்

சட்டையில் ரசாயன பவுடரை தூவி கார் டிரைவரை திசைதிருப்பி ஸீ12 லட்சம் கொள்ளை

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:13:01

பூந்தமல்லி, : பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கார் டிரைவர் மீது ரசாயன பவுடரை தூவி கவனத்தை திசைதிருப்பி ஸீ12 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம ....

மேலும்

புதுவண்ணாரப்பேட்டை ரேஷன் கடையிலிருந்து லாரியில் 20 மூட்டை அரிசி கடத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:12:54

தண்டையார்பேட்டை, : புதுவண்ணாரப்பேட்டை ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி சிலர் கடத்த முயன்றனர். போலீசார் ....

மேலும்

தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:53:06

சென்னை, : தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வந்தவாசியை சேர்ந்தவர் ஜெரினா (34). ....

மேலும்

தண்ணீர் தொட்டியில் குளோரின் வாயு கசிவு 7 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:57

சென்னை, : சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகே சவுத் ஆர்கான் சாலையில் ராணுவ குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் ....

மேலும்

நடத்தையில் சந்தேகம் உருட்டுக்கட்டையால் அடித்து மனைவி கொலை; கணவன் சரண்

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:50

பூந்தமல்லி, : நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் உருட்டுக்கட்டையால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் நீதிமன்றத்தில் ....

மேலும்

ஊராட்சி தலைவரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த 2 வாலிபர்கள் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:42

சென்னை, : கன்னிகைபேர் ஊராட்சி தலைவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தோம் என கைதான 2 வாலிபர்கள் வாக்குமூலம் ....

மேலும்

சினிமாவில் பயன்படுத்தும் டம்மி ஆயிரம் ரூபாய் கொடுத்து பழ வியாபாரியிடம் நூதன மோசடி

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:31

சென்னை, : மயிலாப்பூர் பஜார் ரோட்டை சேர்ந்தவர் லோகு (45). வடக்கு மாட வீதியில் இளநீர், பலாப் பழ வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் ....

மேலும்

புது மாப்பிள்ளை கொலை ஏன்? காலால் மிதித்து தூக்கத்தை கெடுத்ததால் கொன்றோம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:23

தண்டையார்பேட்டை,  :  கொருக்குப்பேட்டையில் புதுமாப்பிள்ளை கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி ....

மேலும்

ஒரேநாளில் துணிகரம் 3 பெண்களிடம் நகைபறிப்பு பைக் ஆசாமிகளுக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:14

தாம்பரம்,  : தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் 16 சவரன் நகைகளை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி ....

மேலும்

பூந்தமல்லி அருகே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் பரிதாப பலி

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:52:06

சென்னை, : பூந்தமல்லி அருகே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வண்டலூர் முதல் எண்ணூர் வரை ....

மேலும்

நங்கநல்லூரில் 6 கோயில்களில் இருந்து பெருமாள் ஊர்வலம்

பதிவு செய்த நேரம்:2013-05-21 10:51:59

ஆலந்தூர், : நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மன் நவநீத கிருஷ்ணன் கோயில்,  ஸ்ரீ லட்சுமி ஹயவதன பெருமாள் கோயில், மடிப்பாக்கம் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran