திருநெல்வேலி

முகப்பு

மாவட்டம்

திருநெல்வேலி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

புறம்போக்கு நிலத்தை பயன்படுத்த எதிர்ப்பு நெல்லை ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:47:12

நெல்லை, : தருவையை அடுத்துள்ள அடைமிதிப்பான்குளத்தில் அரசு புறம்போக்கு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஒரு தரப்பு மக்கள் பொங்கல், ....

மேலும்

நெல்லை மாநகர பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:47:03

நெல்லை, : நெல்லை மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன.
நெல்லை மாநகர பகுதியில் ....

மேலும்

பாளையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:54

நெல்லை, : பாளையங் கோட்டையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்க விழா நேற்று நடந்தது. பாளை மண்டல தலைவர் எம்.சி.ராஜன் குத்து ....

மேலும்

நெல்லை மாவட்ட பதிவுதாரர்கள் பட்டியல் வெளியீடு தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர் நியமனம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:39

நெல்லை, :தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் பட்டியல் ....

மேலும்

பாளை. தாலுகா ஜமாபந்தியில் 130 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:17

நெல¢லை, : பாளை. தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 130 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமயமூர்த்தி வழங்கினார்.
நெல்லை ....

மேலும்

வைகாசி பெருந்திருவிழா நெல்லை கைலாசநாதர் கோயிலில் நாளை தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:46:06

நெல்லை : நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு நாளை  தேரோட்டம்  நடக்கிறது. ....

மேலும்

நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.15 கோடி நிவாரணம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:43

நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.15 கோடி நிவாரணத் தொகை அரசு ஒதுக்கீடு ....

மேலும்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:32

நெல்லை,  : வள்ளியூர் அருகேயுள்ள கோட்டையடி கிராமத்திற்கு வள்ளியூர் பேரூராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 4 ....

மேலும்

எப்எக்ஸ் கல்லூரியில் தொழில் முனைவு மேம்பாட்டு நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:25

நெல்லை, : நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் கல்லூரி மேலாண்மைத்துறை, தொழில் முனைவு மேம்பாட்டு மையம் ஆகியவை சார்பில் மாநில அளவிலான ....

மேலும்

பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:17

வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
நெல்லை, : நெல்லை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற ....

மேலும்

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புத்தக விற்பனை விழா

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:45:08

நெல்லை, : உலக புத்தக தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நெல்லை வண்ணார்பேட்டை ....

மேலும்

பக்கத்து வீடுகளில் நகை திருட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பெண் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:52


நெல்லை, : பாப்பாக் குடி அருகே உள்ள கபாலி பாறை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி கமலா. இவர்களது வீட்டில் கடந்த ....

மேலும்

ஆனிப்பெருந்திருவிழாவுக்காக நெல்லையப்பர் கோயில் தேர்கள் சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:44


நெல்லை, : நெல்லையப்பர் கோயிலில்  ஆனி பெருந்திருவிழாவுக்காக சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தேர்களை சுத்தப்படுத்தி தயார்செய்யும் ....

மேலும்

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:36

புளியங்குடி,  :  அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி சப்&இன்ஸ்பெக்டர் ....

மேலும்

பாளையில் அதிமுக பொதுக்கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:24

நெல்லை, : பாளையில் அதிமுகவின் இரண் டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாளை பகுதி செயலாளர் காமராஜ் தலைமை ....

மேலும்

முதல்வரை அவதூறாக பேசியதாக அரசு ஊழியர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:44:17

நெல்லை,  : முதல்வரை அவதூறாக பேசியதாக அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார ....

மேலும்

இலவச பல் பரிசோதனை முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:43:58

நெல்லை, : மேலப்பாளையம் சார்லி பல் மருத்துவமனை நெல்லை மற்றும் சென்னை, ட்ரூ தொண்டு நிறுவனம்  இணைந்து “ஆரோக்கிய புன்னகை ....

மேலும்

மாணவியை பலாத்காரம் செய்த 2 பேருக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:43:51

நெல்லை, : களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் ....

மேலும்

பாளையில் பைக் திருடிய சிறுவன் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:43:41

நெல்லை, : பாளையில் பேக்கரி உரிமையாளரின் பைக்கை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (32). ....

மேலும்

கடையம்&பாவூர்சத்திரம் சாலையில் அடையாளம் காட்டப்படாத வேகத்தடைகளால் விபத்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:01:46


கடையம், : கடையத்திலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அடையாளம் காட்டப்படாத வேகத்தடைகளால் விபத்து ....

மேலும்

அதிமுக அரசு 3ஆம் ஆண்டு விழா தென்காசியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:01:37


தென்காசி, : அதிமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தென்காசியில் நகர அதி முக ....

மேலும்

கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:01:30


தென்காசி, : தென்காசி வட்டார கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்க தலைவராக இலஞ்சி மயில்வேலன், ....

மேலும்

சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது டிரைவர் பலி; விடிய விடிய மீட்புப்பணி

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:01:19


சங்கரன்கோவில், : சங்கரன்கோவில் அருகே கல் குவாரியில் பழுதாகி நின்ற லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ....

மேலும்

பணகுடி அருகே டயர் வெடித்து கார் கவிழந்த விபத்தில் கோவை பெண் பலி சுற்றுலா வந்தபோது பரிதாபம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:01:01


பணகுடி, : பணகுடி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் கோவை சேர்ந்த பெண்  பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை ....

மேலும்

வள்ளியூர் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:00:53


வள்ளியூர், : வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran