சிவகங்கை

முகப்பு

மாவட்டம்

சிவகங்கை

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மானாமதுரை அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் முதியவரை கொன்றவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:22:29

மானாமதுரை, : கொடுக்கல், வாங்கல் தகராறில் முதியவரை கம்பியால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே ....

மேலும்

சிங்கம்புணரி பகுதியில் பாலித்தீன் பைகளால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:22:21

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி நகர் மற்றும் சுற்று கிராமங்களான காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை உள்ளிட்ட  அனைத்து ஊராட்சி ....

மேலும்

விலையில்லா பாட புத்தகங்களை புகாரின்றி விநியோகிக்க வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:22:11

சிவகங்கை, :  சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 37 ....

மேலும்

காரைக்குடி பகுதியில் ‘மட்டமான’ இடங்களில் மட்டன், சிக்கன் விற்பனை மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:22:02

காரைக்குடி, : காரைக்குடி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் மட்டன், சிக்கன், மீன் இறைச்சிகள் விற்கப்படுகின்றன. நோய் தாக்கும் அபாயம் ....

மேலும்

தேவகோட்டையில் குரங்கு தொல்லையால் மக்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:21:53

தேவகோட்டை, : தேவகோட்டையில் குரங்கு தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குரங்குகளை பிடித்து காட்டில் விட ....

மேலும்

மானாமதுரையில் ஏர்ஹாரன்கள் எழுப்பும் ஒலியால் எரிச்சல் அடையும் பொதுமக்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:21:46

மானாமதுரை, : போக்குவரத்து விதிகளை மீறி மானாமதுரையில் வாகனங்களில் ஏர்ஹாரனை பயன்படுத்துகின்றனர். காதுகளை அச்சுறுத்தும் இந்த ....

மேலும்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் மே 28ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:21:38

சிவகங்கை, : சிவகங்கை தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் மே28ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து சிவகங்கை ....

மேலும்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் $25 லட்சம் வரை கடனுதவி தொழில்மைய பொதுமேலாளர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:21:30

சிவகங்கை, : பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை கடனுதவி ....

மேலும்

புதுவாழ்வு திட்டத்தில் 2250 பேருக்கு ரூ.2.25 கோடி வட்டியில்லா சுழல்நிதி கடன்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:21:21

சிவகங்கை, : புதுவாழ்வு திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 2,250 பேருக்கு ரூ.2.25 கோடி வட்டியில்லா சுழல்நிதி கடன் ....

மேலும்

முன்விரோதத்தில்கோஷ்டிமோதல்:8பேர்கைது

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:21:12

தொண்டி, :  தொண்டி அருகே தேர்தல் முன் விரோத தகராறில் நடந்த கோஷ்டி மோதல் தொடர் பாக போலீசார்  8 பேரை கைது செய்தனர். மேலும் ஊராட்சி ....

மேலும்

சில்லரை தட்டுப்பாட்டால் காரைக்குடி மக்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:20:52


காரைக்குடி, : காரைக்குடி பகுதியில் 50 காசு, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொருட்கள் ....

மேலும்

அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கல்விச்சலுகை கிட் அண்டு கிம் கல்லூரி தலைவர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:43

காரைக்குடி, : பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 50 சதவீத கல்விச்சலுகை வழங்கப்பட உள்ளதாக கிட் அண்டு கிம் ....

மேலும்

தினகரன் செய்தி எதிரொலி சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:35

திருப்புத்தூர், : தினகரன் செய்தி எதிரொலியால் திருப்புத்தூர் பகுதி யில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யும் இடங் களை உணவு ....

மேலும்

காரைக்குடியில் பாஜ நிர்வாகிகள் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:29

காரைக்குடி, : காரைக்குடியில் பாஜ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ....

மேலும்

தொழில்நுட்ப வளர்ச்சிகளை மாணவர்கள் கற்க வேண்டும் பல்கலை பேராசிரியர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:26

காரைக்குடி, : புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் சுப்பையா தெரிவித்தார்.
காரைக்குடி ....

மேலும்

அரசு தொழிற்பேட்டைக்கு விளைநிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:20

சிவகங்கை, : காரைக்குடி அருகே அரசு தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு ....

மேலும்

உழவர் பெருவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:16

மானாமதுரை, : மானாமதுரை அருகே கீழப்பசலை ஊராட்சி வேதியரேந்தலில் உழவர் பெருவிழா நடந்தது. கீழப்பசலை ஊராட்சித் தலைவர் கலாநாகேஸ்வரி ....

மேலும்

ஜமாபந்தியில் 6 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:12

சிவகங்கை, : சிவகங்கையில் நடந்த ஜமாபந்தியில் 6 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் ....

மேலும்

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் $1 கோடி கடன் மகளிருக்கு முன்னுரிமை சிவகங்கை மாவட்டத்தில் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் $1 கோடி கடன் மகளிருக்கு முன்னுரிமை

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:53:06

சிவகங்கை, : சிவ கங்கை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.
புதிய தொழில் ....

மேலும்

கானல் நீராகவே இருக்கும் திருப்புவனம் புதிய பஸ் ஸ்டாண்ட் திட்டம் வெயிலில் நிற்கும் பயணிகள்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:52:51

திருப்புவனம், : திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். ....

மேலும்

தேவகோட்டையில் எஸ்பி ஆய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-15 12:38:51


தேவகோட்டை, : தேவகோட்டையில் சிவகங்கை மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னிஸ் நேற்று ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பி அஸ்வின் ....

மேலும்

பிளஸ் 2 தேர்வில் சாதனை அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் கல்வித்துறை கவனம் எடுக்குமா?

பதிவு செய்த நேரம்:2013-05-15 12:38:43


காளையார்கோவில், : பிளஸ் 2 தேர்வில் சிறப்பான செயல்பாட்டை தொடர் ந்து, சிவகங்கை மாவட்டத் தில் அரசு பள்ளிகளில் மா ணவர்களை சேர்க்க ....

மேலும்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-15 12:38:36


மதுரை, : மத்திய அரசு சார்பில் காரைக்குடியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் குறு, சிறு ....

மேலும்

கற்கள் பெயர்ந்து ‘கண்டமான’ கண்டவராயன்பட்டி ரோடு சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-15 12:38:28


திருப்புத்தூர், : திருப்பு த்தூர் & கே.வையிரன்பட்டி வழியாக கண்டவராயன்பட்டி செல்லும் ரோட் டை சீரமைக¢க வேண்டும் என அப்பகுதி ....

மேலும்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறையை கைவிட வேண்டும் தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-15 12:38:21


சிவகங்கை, : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறையை கைவிட வேண்டுமென தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

தலைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறதல்லவா? ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவின் வாழ்க்கையும் அப்படித்தான் நமக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. ரத்தமும் சதையுமான அவரது வாழ்க்கை, வலியும் ரணமும் ...

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran