ராமநாதபுரம்

முகப்பு

மாவட்டம்

ராமநாதபுரம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சாயல்குடி அருகே 3கிராமங்களில்குடிநீர்தட்டுப்பாடு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:24:15


சாயல்குடி, : சாயல்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ....

மேலும்

பரமக்குடி காந்திஜி சாலையில் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:24:08


பரமக்குடி, : பரமக்குடி காந்திஜி சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ....

மேலும்

பகலில் எரியும் சோடியம் விளக்குகள்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:24:00


கமுதி, : கமுதி பகுதியில் பகல் நேரத்தில் சோடியம் விளக்குகள் அணைக்கப்படாமல் எரிந்த வண்ணம் இருந்தது. இதை மின்வாரியத்தினர் ....

மேலும்

கழிவுநீர் குட்டையாக மாறிவரும் சிதம்பரனார் ஊரணி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:23:46


ராமநாதபுரம், : ராமநாதபுரம் நுழைவு வாயிலில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சிதம்பரனார் ஊரணி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இந்த ....

மேலும்

போதிய பஸ் வசதி இல்லாததால் சரக்குவாகனங்களில்தொடரும்பயணம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:23:37


கமுதி, :  கமுதி அருகே கிராமங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பய ணம் செய்து ....

மேலும்

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:23:29


பரமக்குடி, : பரமக்குடி ரயில்வே பீடர் சாலையில் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ....

மேலும்

பிரதமர் வேலைவாய்ப்பு பெருக்கு திட்டம் மூலம் குறுந்தொழில்துவக்க ரூ.1.32கோடிநிதிஒதுக்கீடு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:23:22


ராமநாதபுரம், : பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்கு திட்டத்தின் கீழ் குறுந்தொழில் முனைவோருக்கு நடப்பு 2013&14 ஆண்டிற்கு ரூ.1.32 கோடி நிதி ....

மேலும்

விழிப்புணர்வு பேரணி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:23:14


பரமக்குடி, : பரமக்குடி அருகே பிடாரிசேரி கிராமத்தில் பாரம்பரிய பொருட்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. ....

மேலும்

மாடு குறுக்கே வந்த விபத்தில் 3 பேர் பலி எதிரொலி சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர் கைது போலீஸ் எச்சரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:51:38

மண்டபம், : சாலை களில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மண்டபம் ....

மேலும்

ராமநாதபுரம் குடிநீர் தேவைக்கு ரூ.60 லட்சம் செலவில் 2 மேல் நிலைத்தொட்டி நகராட்சி ஆணையாளர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:51:33

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகரில் குடிநீர் தேவைக்காக ரூ.60 லட்சம் செலவில் கூடுதலாக 2 மேல் நிலைத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இது ....

மேலும்

மாநில கால்பந்து அகாடமிக்கு ராமநாதபுரம் மாணவிகள் தேர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:51:24

ராமநாதபுரம், : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மே 13, 14 தேதி களில் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில ....

மேலும்

வைகாசி விழாவையொட்டி ரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:51:16

ராமநாதபுரம், : ராமநாதபுரம் சவுபாக்கிய நாயகி சமேத ரெத்னேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று காப்பு ....

மேலும்

தொழில்நுட்ப வளர்ச்சிகளை மாணவர்கள் கற்க வேண்டும் பல்கலை பேராசிரியர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:51:11

காரைக்குடி, : புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் சுப்பையா தெரிவித்தார்.
காரைக்குடி ....

மேலும்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு மே 18ம் தேதி நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:51:04

ராமநாதபுரம், : 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மே.18ல் பரமக்குடியில் ....

மேலும்

ருசிமிகுந்த பலாப்பழம் ராமநாதபுரத்தில் குவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:56

ராமநாதபுரம், : ருசிமிகுந்த பலாப்பழம் ராமநாதபுரம் சந்தையில் விற்பனைக்கு குவிந்துள்ளது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சீசன் ....

மேலும்

உடைந்த நிலையில் ஆதிதிராவிடர் வீடுகள் சீரமைக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:51

பரமக்குடி, : தென்பொதுவக்குடி காலனியில் உடைந்த நிலையில் உள்ள ஆதிதிராவிடர் வீடுகளை சீரமைக்க வேண்டும் என குடியிருப்போர் ....

மேலும்

காஸ் தீ விபத்தில் பலி 3 ஆக உயர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:45

ராமநாதபுரம், : ஆர். எஸ்.மங்கலத்தில் நடந்த காஸ் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட் ....

மேலும்

காட்டூரணி கூட்டுறவு கடன் சங்கத்தில் வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:33

ராமநாதபுரம், : காட்டூ ரணி கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங் கும் நிகழ்ச்சி நேற்று நடந் ....

மேலும்

டெங்கு கொசு ஒழிப்பு பணி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:21

தொண்டி, : தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்று வட்டாரத்தில் டெங்கு புழு மற்றும் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொண்டி ....

மேலும்

ஜெனரேட்டர் 2 மாதத்தில் பழுது தரமான நிறுவனம் பெயரில் மோசடி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:16

கீழக்கரை, : கீழக்கரை நகராட்சிக்கு வாங்கப்பட்ட புதிய ஜெனரேட்டர் இரண்டே மாதத்தில் பழுதானது. தரமான நிறுவனத்தின் பெயரில் ஜெனரேட்டர் ....

மேலும்

கோஷ்டி மோதலில் 6 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:10

தொண்டி, : தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி(50). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் ....

மேலும்

குப்பை தொட்டி இல்லாததால் சாலைகளில் குப்பை கொட்டும் பொதுமக்கள்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:06

பரமக்குடி, : பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ....

மேலும்

உழவர் பெருவிழா கருத்தரங்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:50:00

கமுதி, :  கமுதி அருகே கோவிலாங்குளத்தில் உழவர் திருவிழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
கமுதி உதவி கோட்ட வேளாண்மை துறை ....

மேலும்

லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:49:29

ராமநாதபுரம், : ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய முடிவு ....

மேலும்

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:49:25

மண்டபம், : மண்டபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran