நாகப்பட்டினம்

முகப்பு

மாவட்டம்

நாகப்பட்டினம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

திருவாரூரில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:10:21

திருவாரூர், : திருவாரூரில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று ஜவுளி, ரெடிமேட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு ....

மேலும்

தொழில் முனைவோருக்கு அழைப்பு ரூ.25லட்சம் வரை கடனுதவி

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:10:11

நாகை, : நாகை மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை கலெக்டர் முனுசாமி விடுத்துள்ள ....

மேலும்

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை வேளாங்கண்ணியில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:09:59

நாகை, : நாகை மாவட் டம் வேளாங்கண்ணிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் தொற்றுநோய் ஏற்படாமல் சுகாதாரத்துறையினர் கண்காணிக்க ....

மேலும்

சீர்காழியில் ரூ.20க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் துவக்க விழா

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:09:47

சீர்காழி, :நாகை மாவட்டம் சீர்காழி தாளாடன் கோயில் மெயின் ரோட்டில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ரூ.20க்கு ....

மேலும்

பழையபாளையம் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கொள்ளிடம். : கொள்ளிடம் அருகே

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:09:40

பழையபாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம், ....

மேலும்

தலைஞாயிறு அருகே திமுக பொதுக் கூட்டம் 113 பேர் கட்சியில் இணைந்தனர்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:09:31

கீழ்வேளூர், :  தலை ஞாயிறு ஒன்றியம் பாங்கலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்  அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக ....

மேலும்

சீர்காழி நகராட்சிக்கு தானியங்கி குப்பை வாகனம், தொட்டி வழங்கும் விழா

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:09:19

சீர்காழி, : நாகை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய தானியங்கி குப்பை ஏற்றும் வாகனம், குப்பை தொட்டிகள் ....

மேலும்

சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு இடமான காரைக்கால் அரசலாறு குப்பை கிடங்காக மாறிவரும் அவலம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:09:09

காரைக்கால், : காரைவாழ் மக்களின் பொழுதுபோக்கு இடமான அரசலாற்றங்கரை குப்பைத்தொட்டியாகி வருவதை உடனே தடுத்து நிறுத்தி சீரமைக்க ....

மேலும்

மயிலாடுதுறை ரயில்நிலைய நுழைவு வாயில்வரை வாகனங்கள் செல்வதற்கு தடை தடுப்பு கட்டை அமைத்ததால் வயதானவர்கள் சிரமம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:08:58

மயிலாடுதுறை, : மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளால் வயதான பயணிகள் பெரிதும் ....

மேலும்

மதுரையில் ஊழியர் பணிநீக்கம் கண்டித்து திருவாரூரில் கருவூல கணக்குதுறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:08:44

திருவாரூர், : திருவாரூரில் கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் மதுரை மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து நேற்று ....

மேலும்

இன்வெர்ட்டர் பழுது நீக்குதல் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:08:33

திருவாரூர், :  திருவாரூரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் திருவாய்மொழி விடுத்துள்ள ....

மேலும்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காரைக்காலில் இளைஞர் காங். ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:08:24

காரைக்கால், : புதுச் சேரி அரசை கண்டித்து காரைக்காலில் இளைஞர் காங் கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது.
காரைக்கால் ....

மேலும்

திமுக இளைஞரணி சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:08:14

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு குறித்து திமுக இளைஞரணியினர் ....

மேலும்

அரசு மரக்கிடங்குகளில் ஏலம் விடாமல் ரூ. பல கோடி மதிப்பில் தேக்குமரம் முடக்கம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:08:03

மன்னார்குடி, :  அரசு மரக்கிடங்குகளில் ஏலம் விடுவதற்காக வெட்டப்பட்ட தேக்குமரங்கள் ஏலம் விடாமல் ரூ.பல கோடியளவில் ....

மேலும்

திருவையாறில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை படிப்பு வராத சோகத்தில் முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:07:47

திருவையாறு, : திருவையாறில் படிப்பு வராத சோகத்தில் விஷம் குடித்து மாமா வீட்டில் தங்கி வேலை செய்து வந்த வாலிபர் தற்கொலை ....

மேலும்

தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வில் சிறந்த மாணவிகளுக்கு பாராட்டுவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:07:39

மன்னார்குடி, : மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வில் முதல் 5 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா ....

மேலும்

தரங்கம்பாடியில் ஜமாபந்தி விவசாயத்திற்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வேண்டும் டெல்டா பாசனதாரர்கள் மனு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:07:27

தரங்கம்பாடி, : தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தில் 2 நாளில் 220 மனுக்கள் பெறப்பட்டன. காவேரி டெல்டா பாசனதாரர்கள் ....

மேலும்

நடமாடும் மண், பாசனநீர் ஆய்வு முகாம் பூம்புகாரில் 18ல் துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:02:00

நாகை, : பூம்புகாரில் நடமாடும் மண் பரி சோதனை மற்றும் பாசனநீர் ஆய்வு முகாம் வரும் 18 மற்றும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனை விவசாயிகள் ....

மேலும்

கயிறு ஆர்டிசன் பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:56

நாகை, : தஞ்சை மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் சார்பில் 6 மாத கால கயிறு ஆர்டிசன் பயிற்சி வகுப்பு ....

மேலும்

டீக்கடைகாரருக்கு அரிவாள் வெட்டு செம்பனார்கோவில் அருகே கோஷ்டி மோதல் 12 பேர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:51

செம்பனார்கோவில், : நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு ....

மேலும்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:46


வேதாரண்யம், : நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்தவர் மா.பா.சாமி. இவர் தலைஞாயிறு ஒன்றிய பாமக செயலாளராக உள்ளார். சமீபத்தில் பாமக ....

மேலும்

நாகை மாவட்டத்தில் 32 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் 27ம்தேதி நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:42


நாகை, : இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்குவது தொடர்பாக நாகை மாவட்டத்தில் 32 ஊராட்சிகளில் ....

மேலும்

பிரமோத்சவ விழா தெர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அடியார்கள் நால்வர் திருவீதியுலா

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:36

காரைக்கால், :  திருநள்ளாறு தெர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோத்சவ விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப ....

மேலும்

கோடியக்காடு குழகர் கோயிலில் விசாக பெருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:32

வேதாரண்யம், :  கோடியக்காடு குழகர்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ....

மேலும்

பல்லவனீஸ்வரன் கோயிலில் காவடி உற்சவ விழா

பதிவு செய்த நேரம்:2013-05-16 11:01:27

பூம்புகார், : நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள பல்லவனம் பல்லவனீஸ்வரன்கோயிலில் வைகாசி முதல்நாளை முன்னிட்டு நேற்று காவடி உற்சவ ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran