தஞ்சாவூர்

முகப்பு

மாவட்டம்

தஞ்சாவூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

நவீன பாணி ஓவிய பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:36:30

தஞ்சை, : நவீன பாணி ஓவியங்கள் வரைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக ஓவியர் குமரேசன் தெரிவித்தார்.
தஞ்சை மண்டல ....

மேலும்

குறைதீர் சிறப்பு முகாம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:36:21

தஞ்சை, : தஞ்சை நகராட்சிக்கு உட்பட்ட கரந்தை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
வட்ட வழங்கல் ....

மேலும்

குறுவை சிறப்பு திட்ட செயல்பாடுகளை உயர் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:36:13

தஞ்சை, : தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்பு திட்டங்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாதந்தோறும் மாவட்ட ....

மேலும்

புதிய பென்சன் திட்டம் கைவிட வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:36:04

தஞ்சை, : புதிய பென்சன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என  ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ....

மேலும்

குறைதீர் சிறப்பு முகாமில் 55 மனு மீது உடனடி தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:35:54

திருக்காட்டுப்பள்ளி,  : கும்பகோணம் அடுத்த சுவாமிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் சிறப்பு முகாமில் 55 மனுக்கள் ....

மேலும்

உலகில் அதிகமாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் 2வது இடத்தில் இந்தியா அமெரிக்காவை சேர்ந்தவர் பேச்சு

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:35:40

தஞ்சை, : உலக நாடுகளில் அதிகமாக ஆங்கிலம் பேசும் நாடுகளிலே இந்தியா 2வது இடத்தை பெற்றுள்ளது என அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவன ....

மேலும்

எஸ்ஐயை கண்டித்து வக்கீல்கள் திடீர் சாலை மறியல்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:35:32

திருவிடைமருதூர், : எஸ்ஐயை கண்டித்து, திருவிடைமருதூரில் வக்கீல்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர் ....

மேலும்

கரும்பு பயிரில் இரும்பு, போரான் சத்துகள் பற்றாக்குறை போக்க வழிமுறை வேளாண் அலுவலர் விளக்கம்

பதிவு செய்த நேரம்:2013-06-19 10:35:26

சேதுபாவாசத்திரம், : கரும்பு பயிரில் இரும்பு, போரான் சத்துகள் பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ....

மேலும்

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் முறை

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:19:34

திருக்காட்டுப்பள்ளி, : உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறியத்து வேளாண் அதிகாரி விளக்கம் ....

மேலும்

திருச்சி& நெல்லை எக்ஸ்பிரசை தஞ்சை வரை நீட்டிக்கவேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:19:23

தஞ்சை, : ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் தென்னக ரயில்வே உபயோகிப்பாளர் சங்க உறுப்பினர் அய்யனாபுரம் நடராஜன் கொடுத்த ....

மேலும்

விளை நிலங்கள் வீட்டு மனையாவதை தடுக்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:19:14

தஞ்சை, : விளை நிலங்களை வீட்டு மனைகளாக்குவதை தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சையில் வட்டார ....

மேலும்

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் வழங்கவேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:19:04

கும்பகோணம், :  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத  இடஒதுக்கீட்டை தனியார் பள்ளி கள் அவசியம் வழங்கியே ....

மேலும்

6 பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:51

திருக்காட்டுப்பள்ளி, : திருக்காட்டுப்பள்ளி பேரூரா ட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்றுமுன்மினம் ....

மேலும்

ஆண்டு விழாவையொட்டி குடந்தை வக்கீல்கள் 125 யூனிட் ரத்ததானம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:44

கும்பகோணம், :  கும்பகோணம் வக்கீல் சங்கத்தின் 125வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி 125 வக்கீல்கள் நேற்று ரத்ததானம் செய்தனர். ....

மேலும்

காங்கிரஸ் நாட்டை ஆளும் வரை தமிழகம் எதிலும் முன்னேறாது

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:36

திருவிடைமருதூர், : மத்தியில் காங்கிரஸ் ஆளும் வரை தமிழகம் எந்த விதத்திலும் முன்னேறாது என மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசினார். ....

மேலும்

காட்டாமணக்கு மண்டிக்கிடக்கும் காட்டாறுகளை தூர்வாரவேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:23

சேதுபாவாசத்திரம், :  சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் பெரிய ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் காட்டாறுகளில் காட்டாமணக்கு ....

மேலும்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:13

தஞ்சை, : அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கும் திட்டம் கொண்டு வருவதை கண்டித்து, தமிழ்வழி கல்வி கூட்டியக்கம் சார்பில் ....

மேலும்

27ம் தேதி பூதராயநல்லூரில் மக்கள் நேர்காணல்

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:06

தஞ்சை, : திருவை யாறு அடுத்த பூதராயநல்லூர் கிராமத்தில் வரும் 27ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற ....

மேலும்

மனநிலை பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:18:00

திருவையாறு, :
திருவையாறு அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருவையாறு அடுத்த ....

மேலும்

அனைத்து அரசு அலுவலர்களும் பங்கேற்காவிட்டால் நடவடிக்கை

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:17:53

தஞ்சை, : தஞ்சை மாவட்ட ஊராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலர் ....

மேலும்

உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை

பதிவு செய்த நேரம்:2013-06-18 10:17:42

பாபநாசம், : பாப நாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2013&14ம் ஆண்டிற்கான 2ம் கட்ட பயிற்சி பட்டறை ....

மேலும்

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மும்முனை மின் விநியோக நேரம் அதிகாரி அறிவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:37:14

தஞ்சை, : தஞ்சை மாவட்டத்தில் இன்று (17ம் தேதி) முதல் 23ம் தேதி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் ....

மேலும்

ஐடிஐ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:37:02

தஞ்சை, : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2013ம் ஆண்டிற் ....

மேலும்

சிவகங்கை பூங்காவில் திட்டம் அமல் கையடக்க கருவி மூலம் கட்டண ரசீது வழங்கல்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:36:56

தஞ்சை, : தஞ்சை சிவகங்கை பூங்காவில் கையடக்க கருவி மூலம் கட்டண ரசீது கொடுக்கும் திட்டத்தை நகராட்சி தலை வர் சாவித் திரி கோபால் ....

மேலும்

கல்வி கட்டணம் இன்னும் வரவில்லை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசின் சலுகை என்ன ஆனது தனியார் கல்வியியல் கல்லூரி நடத்துவதில் சிக்கல்

பதிவு செய்த நேரம்:2013-06-17 10:36:46

தஞ்சை, : தனியார் கல்வியியல் கல்லூரியில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும் என ....

மேலும்

செய்திகள்

Advertisement



மகளிர்

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான ...

பிரசவகாலத்தில் செய்யப்படும் மஸாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது... இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran