காஞ்சிபுரம்

முகப்பு

மாவட்டம்

காஞ்சிபுரம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 வது நாளாக போராட்டம் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:29:24


செங்கல்பட்டு, : செங்கல்பட்டு வேதப்பர் தெருவை சேர்ந்தவர் ஹெலன்பிரேமா (75). ஓய்வு பெற்ற ஆசிரியை. சர்க்கரை நோயால் அவதியுற்ற அவரை ....

மேலும்

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:29:20

திருப்போரூர்,  : திருப்போரூர் பேரூராட்சியில் இன்று முதல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி ....

மேலும்

புதுவண்ணாரப்பேட்டை ரவுடி கொலை பழவேற்காட்டில் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸ் மடக்கியது

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:29:15

தண்டையார்பேட்டை,  : ரவுடி சுரேஷ் கொலையில் பழவேற்காட்டில் பதுங்கியிருந்த 6 பேர் பிடிபட்டனர்.
புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரை ....

மேலும்

குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி பெருவிழா பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:29:11

வாலாஜாபாத், : காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் நடந்த வைகாசி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ....

மேலும்

கால்நடைகளுக்கு 2 நாள் இலவச சிகிச்சை முகாம் உதவி இயக்குனர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:29:07


வாலாஜாபாத், : வரும் 24, 25ம் தேதிகளில் 18 ஊராட்சிகளில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறும் என்று மாவட்ட கால்நடை ....

மேலும்

புளியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் அவதி நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:29:03

வாலாஜாபாத், : புளியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை ....

மேலும்

கருங்குழி பேரூராட்சியில் வருவாய் திட்ட முகாமில் பட்டா கோரி 390 பேர் மனு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:59


மதுராந்தகம், : கருங்குழி பேரூராட்சியில் வருவாய் திட்ட முகாமில்  வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு கோரி 390 மனுக்கள் கொடுத்தனர். ....

மேலும்

மண்ணூர் ஊராட்சியில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:55

ஸ்ரீபெரும்புதூர், : ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மண்ணூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். குடிநீர், ....

மேலும்

திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:49

திருப்போரூர்,  : திருப்போரூர் ஒன்றிய திமுக சார்பில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் ....

மேலும்

காஞ்சிபுரம் அருட்பெரும் செல்வி தெருவில் குப்பை கொட்ட தடைவிதிக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:43

வாலாஜாபாத், : காஞ்சிபுரம் அருட்பெரும் செல்வி தெருவில் குப்பை கொட்டுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ....

மேலும்

பராமரிப்பின்றி கிடக்கும் ஐயப்ப நகர் பூங்கா சீரமைக்க மக்கள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:39

வாலாஜாபாத், : காஞ்சிபுரம் நகராட்சி 51வது வார்டு ஐயப்பநகர் பகுதியில் 2000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக கடந்த 10 ....

மேலும்

மனுநீதி நாள் முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:35

வாலாஜாபாத், : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் சித்திரசேனன் தலைமை வகித்தார். ....

மேலும்

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:30

ஸ்ரீபெரும்புதூர்,  : ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த வாலிபரை கைது  செய்தன.
 ஸ்ரீபெரும்புதூரில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் ....

மேலும்

அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையை மாற்ற கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:25


ஸ்ரீபெரும்புதூர்,  : அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 குன்றத்தூர் ஒன்றியம் ....

மேலும்

புதிய தொழில் முனைவோருக்கு 25% மானியம் கலெக்டர் அறிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:20

காஞ்சிபுரம், : உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியத்தில் அதிக பட்சமாக ரூ25 லட்சம் வழங்கப்படும் என்று ....

மேலும்

ஊழல் ஒழிப்பு சங்க கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:06

வாலாஜாபாத், : தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் ....

மேலும்

பொதுமக்கள் சிரமத்தை போக்க தொகுதி வாரியாக கூடுதலாக 205 வாக்குச்சாவடி அமைப்பு கலெக்டர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:28:01

வாலாஜாபாத், : பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தொகுதி வாரியாக கூடுதலாக 205 வாக்குச்சாவடி ....

மேலும்

கட்டையால் அடித்து மனைவி கொலை

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:27:56

பூந்தமல்லி, : பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், குமரன் நகர் 3வது தெருவில் வசிப்பவர் பாபு (49), கொத்தனார். மனைவி சுசீலா (38). சித்தாள் ....

மேலும்

ஏழுகிணறில் பரிதாபம் 5வது மாடியிலிருந்து விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

பதிவு செய்த நேரம்:2013-05-16 10:27:52

சென்னை,  : வீட்டின் 5வது மாடியிலிருந்து விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. ஏழுகிணறில் இந்த சோக சம்பவம் ....

மேலும்

மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களால் மாலை 6 மணிக்குமேல் அரசு பஸ்கள் நிறுத்தம்

பதிவு செய்த நேரம்:2013-05-09 14:23:57


காஞ்சிபுரம், :
ராமதாஸ், அன்புமணி கைது எதிரொலியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை 6 மணிக்கு மேல் அரசு பஸ்கள் ....

மேலும்

டாஸ்மாக் பாரில் அடிதடி காயமடைந்த ஒருவர் சாவு மற்றொருவர் கவலைக்கிடம்

பதிவு செய்த நேரம்:2013-05-09 14:23:50


திருப்போரூர், :
கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராமம் பெரிய பில்லேரி பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (47). இவர் தினமும் நாவலூர் ....

மேலும்

குண்டும் குழியுமான கேளம்பாக்கம் பஸ் நிலைய சாலை சீரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-09 14:23:43


திருப்போரூர், :
சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்திற்கு தினமும் உயர்நீதிமன்றம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ....

மேலும்

முன் அறிவிப்பு இல்லாமல் செயல்படும் மக்களை தேடி முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-09 14:22:01


திருப்போரூர், :
பொது மக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பு, இறப்பு உள்பட பல்வேறு சான்றிதழ்களுக்காக நாள் தோறும் ....

மேலும்

ஆட்டுப்புத்தூர் ஊராட்சியில் ஆமை வேகத்தில் நடக்கும் அங்கன்வாடி பணி துரிதப்படுத்த வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-09 14:21:55


வாலாஜாபாத், :
ஆட்டுப்புத்தூரில் ஆமை வேகத்தில் நடக்கும் அங்கன்வாடி மையம் புதுப்பிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். ....

மேலும்

பொது சேவையில் ஈடுபட்ட மனைவிக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி

பதிவு செய்த நேரம்:2013-05-09 14:21:48


சென்னை, :
பொது சேவையில் ஈடுபட்ட மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய தீயணைப்பு வீரரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி ஸ்ரீசங்கரர் ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran