பெரம்பலூர்

முகப்பு

மாவட்டம்

பெரம்பலூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

இந்தியகம்யூ.கட்சியினர் கொடுமை எங்கு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:37

பெரம்பலூர், : கொடுமை எங்கு நடந்தாலும் இந்தியகம்யூ.கட்சியினர் தட்டி கேட்கவேண்டும் என பெரம்பலூரில் நடந்த கட்சி அலுவலகக் கட்டிட ....

மேலும்

செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:29

அரியலூர், : செந்துறை அருகே நேற்று நடந்த செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 அரியலூர் ....

மேலும்

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 27ம்தேதி கடைசி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:21

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுத விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ....

மேலும்

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை கணவர், மாமனார் கைது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:08

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் அருகே வரதட்சணை கொடு மையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பெண்ணின் ....

மேலும்

ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதியில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:59:02

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட் டில் திரளான பக்தர்கள் ....

மேலும்

ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 3,000 குறைந்தபட்ச ஓய்வூதியம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:55

பெரம்பலூர், : ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் களுக்கு ரூ.3,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டுமென சங்க ....

மேலும்

குண்டவெளியில் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் 273 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:46

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் நடந்த சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் 273 மனுக்களுக்கு உடனடி தீர்வு ....

மேலும்

இலவச வெள்ளாடு, செம்மறியாடுகளுக்கு குடற்புழுநீக்க மருத்துவ முகாம் 24, 25 தேதிகளில் நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:38

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆடுகள் வழங்கப்பட்ட கிராமங்களில் ....

மேலும்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:30

அரியலூர், : கருவூலத்துறையின் தானியங்கி பட்டியல் ஒப்பளிப்பு முறையால் ஏற்படும் குறைகளை சரிசெய்து மாத ஊதியம் மாத கடைசி வேலை நாளில் ....

மேலும்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வறட்சி நிவாரணம் விவசாயிகள் சங்க வரவேற்பு குழு கூட்டத்தில் பாராட்டு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:22

பெரம்பலூர், : இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சி நிவா ரணம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து துறைமங்கலத்தில் நேற்று நடந்த ....

மேலும்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் 28ம் தேதி தொடக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:12

பெரம்பலூர், :  பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான ....

மேலும்

அரியலூர், உடையார்பாளையம் தாலுகாக்களில் இன்று ஜமாபந்தி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:58:04

அரியலூர், : அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் தாலுகாக்களில் இன்று நடை பெறும் ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை களை ....

மேலும்

ஊராட்சி தலைவர் செயலர்களுக்கு ஊரக திட்ட மேம்பாடு பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:57:58

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட மேம்பாடு குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு நடந்த ....

மேலும்

கல்குவாரியால் வீடுகளில் விரிசல் குவாரிக்கு தற்காலிக தடை கிராமமக்களின் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:45:59

குன்னம்,: குன்னம் அருகே சுண்ணாம்பு கல்குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடி ....

மேலும்

உழவர் பெருவிழாவில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்ப விளக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:45:47

கொண்டம், : ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் உழவர் பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு  ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குனர் ....

மேலும்

ஜமாபந்தியில் 221 மனுக்களுக்கு தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:45:34

ஜெயங்கொண்டம், : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திற்கான ஜமாபந்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. டிஆர்ஓ  ....

மேலும்

தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கலந்தாய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:45:26

அரியலூர், : அரியலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வு அரியலூர் ....

மேலும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியன் வங்கி சார்பில் ஆடைகளில் அச்சு கலை ஸ்டோன் இலவச பயிற்சி பயன்பெற அழைப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:45:19

அரியலூர், : அரியலூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ஆடைகளில் ....

மேலும்

பிரம்மதேசத்தில் உழவர் பெருவிழா பருத்தியில் பஞ்சு எடுக்கும் கருவி விவசாயிகளுக்கு நேரில் செயல்முறை விளக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:45:11

வேப்பந்தட்டை, : பிரம்மதேசத்தில் நடந்த உழவர் பெருவிழாவில் பருத்தியில் பஞ்சு எடுக்கும் கருவி குறித்து விவசாயிகளுக்கு நேரில் ....

மேலும்

புதுவாழ்வு திட்டத்தில் தேசிய ஊரக திட்ட பணியாளர்களுக்கு உபகரணம் கலெக்டர் வழங்கினார்

பதிவு செய்த நேரம்:2013-05-23 10:43:31

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ....

மேலும்

24ம் தேதி மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கும் முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:43:49

அரியலூர், : அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் இதுநாள் வரை மருத்துச்சான்று பெறாதவர்களுக்கு மருத்துவச்சான்று ....

மேலும்

8 பேர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெரம்பலூரில் 24ம் தேதி வரை நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:43:41

பெரம்பலூர், : பெரம்பலூரில் ஆன்லைனில் நேற்று நடந்த கலந்தாய்வில் 8 பேர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றனர். தொடர்ந்து 24ம் தேதி வரை ....

மேலும்

பெரம்பலூர் மாவட்டத்தில் 13,000 டன் உரங்கள் இருப்பு கூட்டுறவு சங்கங்களில் வாங்கலாம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:43:31

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் 13,000 டன் உரங்கள் இருப்பு உள்ளன. இதை கூட்டுறவு சங்கங்களில் வாங்கலாம் என்று விவசாயிகளுக்கு ....

மேலும்

ஏலாக்குறிச்சி திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:43:20

திருமானூர், : ஏலாக் குறிச்சி திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த தீ மிதிதிருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் ....

மேலும்

கிரிக்கெட் போட்டி

பதிவு செய்த நேரம்:2013-05-22 10:43:08

ஜெயங்கொண்டம், : மாநில அளவில் ஆல்வின் கிரிக்கெட் குடும்பத்தின் 27ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டத்தில் அரசு ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran