கரூர்

முகப்பு

மாவட்டம்

கரூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வளர் இளம்பெண்கள் சத்தான காய்கறி, கீரைகளை தினமும் உணவில் வேண்டும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:14:06

க.பரமத்தி, : சத்தான காய்கறி, கீரைகளை பெண்கள் தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட ....

மேலும்

கோவை ரோட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:13:57

கரூர், :பஸ் நிலையத்தில் கூடுதல் வழி ஏற்படுத்தியதால் நெரிசல் குறைந்துள்ளது. கோவை ரோட்டில் ரவுண்டானா ஏற்படுத்தி பஸ்கள் வெளியேற ....

மேலும்

கரூர் ரயில் நிலைய தகவல் மையத்தில் தொலைபேசி செயல்படுமா பயணிகள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:13:46

கரூர், :கரூர் ரயில் நிலைய தகவல் மையத்தில் தொலைபேசியை எடுக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்
கரூர் ஜங்ஷன் ரயில் ....

மேலும்

மதுரைவீரன் கோயில் திருவிழா பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:13:33

க.பரமத்தி, :வாழநாய்க்கன்பட்டி மதுரைவீரன் கோயில் திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
க.பரமத்தி ஒன்றியம் ....

மேலும்

மகாதானபுரம் ஊராட்சியில் குறைதீர் திட்ட சிறப்பு முகாமில் 542 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:13:24

கிருஷ்ணராயபுரம், : மகாதானபுரம் ஊராட்சியில் நடந்த குறைதீர் திட்ட சிறப்பு முகாமில் 542 மனுக்கள் மீது உடனடி தீர்வு ....

மேலும்

சிறுபான்மையினர் திட்ட ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:13:15

கரூர், :சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது, ....

மேலும்

பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டி முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:13:05

அரவக்குறிச்சி, : தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து ....

மேலும்

கரூர் பழைய பஸ் நிலைய வளைவில் வேகத்தடை அமைக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:12:55

கரூர், : கரூர் பஸ் நிலையத்தில் இருந்து லைட்ஹவுஸ் கார்னர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பழைய பஸ் நிலையம் வளைவு அருகே வேகத் தடை ....

மேலும்

மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா பாதுகாப்பு பணிக்கு போலீஸ் குவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:12:42

கரூர், :கரூர் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி 200 போலீசார், ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரூர் ....

மேலும்

கரூர் மாவட்ட திமுக கிளை நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:12:32

கரூர், :கரூர் மாவட்டத்தில் திமுக வார்டுகிளை, வட்டகிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அலுவலராக புரசை மணி ....

மேலும்

எஸ்பி அழைப்பு ஊர்க்காவல் படைக்கு ஆள் தேர்வு 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:12:22

கரூர், :ஊர்க்காவல்படைக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.
கரூர் ....

மேலும்

மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 12:12:13

கரூர், :கரூரில் மின்சார வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கரூர் ....

மேலும்

தெருவிளக்கு எரியாததால் மக்கள் அவதி

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:02:40


கரூர், : கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு பகுதியில் ஆங்காங்கே தெருவிளக்குகள் சரிவர எரியாத காரணத்தினால் பொதுமக்கள் ....

மேலும்

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:02:32


கரூர், : கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 ஜூலை 2012ல் பணி நிரவலில் மாவட்டம் ....

மேலும்

வாசுகி முருகேசன் மகள் திருமணம் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:02:25


கரூர், : கரூர் மாவட்ட திமுக முன்னாள் செய லாளர் வாசுகி முரு கேசன் மகள் மாதவிக்கும், வெள்ளக்கோயில் குணசேகரன், நிர்மலா தம்பதியின் ....

மேலும்

பசுபதிபாளையம் பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:01:08


கரூர், : பசுபதிபாளையம் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு அகிம்சை இயக்க செயற்குழு வலியுறுத்தி ....

மேலும்

மின்கட்டணம் குறித்து மின் வாரியம் அறிவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:00:56


கரூர், : கரூர் கிராமியம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெயசிங் பாஸ்கரன், விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கரூர் கிராமியம் பிரிவு ....

மேலும்

தமிழகத்துக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:00:41


கரூர், : கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறைதீர் ....

மேலும்

குளித்தலை, க.பரமத்தி பகுதிகளில் குறைதீர் முகாம்: 218 மனுக்களுக்கு தீர்வு

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:00:19



குளித்தலை,  : குளித் தலை  க.பரமத்தி பகுதி களில் நடந்த சிறப்பு குறை தீர் முகாமில் 218 மனுக்களுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டன. ....

மேலும்

மாவட்டத்தில் 3 மையங்களில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதன்மை கல்வி அலுவலர் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 12:00:09


கரூர், : பிளஸ்2 முடித்தவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று 3 மையங்களில் நடத்தப்படுகிறது.
கரூர் மாவட்ட முதன்மைக் ....

மேலும்

20 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு அமராவதி பாசன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:59:59


கரூர், : கரூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அமராவதி பாசன விவசாயிகளுக்கு நிவாரணம் ....

மேலும்

கோயில் திருவிழாவில் வானவேடிக்கை நடத்துவது குறித்து கரூரில் ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:59:50


கரூர், : கரூர் மாரியம்மன் கோயில் விழா மே 12ம் தேதி துவங்கி 29ம்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ....

மேலும்

கடவூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழா இன்று துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:59:43


கடவூர், : தரகம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. விழாவுக்கான முன்னேற் பாடுகள் ....

மேலும்

கரூர் நகரின் நுழைவு வாயிலான சுங்ககேட்டில் சிக்னல் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:59:35



கரூர், : கரூர் மனோகரா கார்னரில் உள் ளது போல, வாகன நெருக் கடி அதிகமுள்ள சுங்ககேட்டில் சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ....

மேலும்

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள் அதிகாரி தகவல்

பதிவு செய்த நேரம்:2013-05-17 11:59:28



கரூர், : தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை எண் பதிவு செய்ய வேண்டும் என ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran