ஈரோடு

முகப்பு

மாவட்டம்

ஈரோடு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

நடப்பு கல்வியாண்டில் 3 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் துவங்க முடிவு

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:54:41

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மூன்று ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் தொடங்க மாவட்ட கல்வித்துறை முடிவு ....

மேலும்

தடையின்றி குடிநீர் வழங்க கோரி எம்எல்ஏ வீட்டை பெண்கள் முற்றுகை

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:54:07

பவானி, : பவானி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சிப்பகுதியில், செங்கோடம்பாளையம், காக்காச்சிகரடு, பாலம்பாளையம், சின்ன மேட்டூர், பெரிய ....

மேலும்

எச்.பி.எப்.போராட்டம் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:53:46

ஊட்டி, :  எச்பிஎப் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரியும் கடந்த 13ம் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ....

மேலும்

கோவை மண்டல ஹாக்கி போட்டி நீலகிரி மாவட்ட அணி வெற்றி

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:53:36

ஈரோடு, :  ஈரோட்டில் நடந்த கோவை மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் நீலகிரி மாவட்ட அணி வெற்றி பெற்றது.
கோவை மண்டல அளவிலான ஹாக்கி ....

மேலும்

மழை பெய்ய வேண்டி மகாலிங்கையா கோயிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:53:15

மஞ்சூர், : மஞ்சூர் சுற்றியுள்ள குந்தை சீமைகுட்பட்ட பகுதியில் படுகரின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். பெரும்பாலும் தேயிலை ....

மேலும்

ஊட்டி மாணவர்கள் நாசா பயணம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:53:05

ஊட்டி, : ஊட்டி குட்ஷெப்பர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆண்டு தோறும் ....

மேலும்

1000 ரூபாய் பகவத்கீதை விலை ரூ.135 கோபி புத்தக கண்காட்சியில் லட்சம் புத்தகங்கள் குவிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:52:51

கோபி, : கோபி பி.பி.மஹாலில் சிதம்பரம் சேத்தியாதோப்பு அபிநயா புத்தக விற்பனை நிலையம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. ....

மேலும்

சமய குரவர்களுக்கு நன்னீராட்டு விழா

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:52:34

ஊட்டி, :  காந்தல் தட்சிணமூர்த்தி மடாலயத்தில் உள்ள சமய குரவர்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடக்கிறது. ....

மேலும்

மயான வசதி கேட்டு உண்ணாவிரத போராட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:52:10

ஈரோடு, : கேத்தம்பாளையம், தோப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத ....

மேலும்

தொடக்க கல்வித்துறை ஆசிரியர் கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:51:56

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் ....

மேலும்

வறட்சி நிவாரணம் பெறும் விவசாயிகள் பட்டியலை விஏஓ ஆபிசில் வெளிப்படையாக வைக்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:51:46

திருப்பூர், :திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் ....

மேலும்

பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் படிக்க நிதியுதவி

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:51:33

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட ....

மேலும்

காட்டு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:51:18

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலை அடிவாரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு ....

மேலும்

இந்தியாவில் ஊழல் பெருகி வருவது கவலையளிக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:51:05

ஈரோடு, : பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கொங்கு வேளாளர் பொறியியல் கல்வி அறக்கட்டளை மற்றும் கொங்கு நல டிரஸ்ட் சார்பில் ....

மேலும்

வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 257 இளங்கலை, முதுகலை ஆசிரியர்களுக்கு பட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:50:44

ஈரோடு, : திண்டல் வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரி 6 மற்றும் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு வேளாளர் ....

மேலும்

பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் தொழில் துவங்க மானிய கடனுதவி

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:50:33

ஈரோடு,  : பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் 2013&14ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ....

மேலும்

மாற்றுதிறனாளி மாணவர்கள் காதொலி கருவி பெற வாய்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-22 12:50:19

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில் செவித்திறன் குறையுடைய மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகள் காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி பெற ....

மேலும்

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:35:52

சத்தியமங்கலம், :  புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்ததால் நம்பியூர்  & ....

மேலும்

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:35:38

ஈரோடு, : ஈரோடு ஆர்.என்.புதூரில் சூரியம்பாளையம் பகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் கவுன்சிலர் ....

மேலும்

கோடைகால புத்தெழுச்சி முகாம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:35:30

ஈரோடு, : ஈரோடு மாநகர இந்து முன்னணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால புத்தெழுச்சி முகாம் நேற்று ஈரோடு வக்கீல் தோட்டத்தில் ....

மேலும்

கொங்கு இளைஞர் வாழ்வுரிமை மாநாடு

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:35:24

பல்லடம், : கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பில் திருமணமாகாத கொங்கு இளைஞர் வாழ்வுரிமை மாநாடு மற்றும் கொங்கு இன மணமகன் ....

மேலும்

திண்டுக்கல்லில் திப்புசுல்தான், ஹைதர்அலிக்கு மணி மண்டபம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:35:13

ஈரோடு, :  திண்டுக்கல்லில் திப்புசுல்தான்,ஹைதர் அலிக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வருக்கு ....

மேலும்

இளம்பெண் தூக்கில் தற்கொலை

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:35:06

ஈரோடு, : ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 3வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ஈரோடு ஈஸ்வரன்கோவில் வீதியில் ஜவுளிக்கடை ....

மேலும்

காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.50 கோடியில் புனரமைப்பு பணி

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:34:58

ஈரோடு, : காலிங்கராயன் வாய்க்காலில் 50 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ....

மேலும்

நம்பியூரில் 275 பயனாளிக்கு 6.37 கோடி ரூபாய் நலஉதவி

பதிவு செய்த நேரம்:2013-05-20 16:34:45

கோபி, :  நம்பியூரில் நடந்த விழாவில் 275 பயனாளிகளுக்கு ரூ.6.37 கோடி மதிப்பில் நலஉதவிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.
கோபி ....

மேலும்

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran