சென்னை, : தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.வந்தவாசியை சேர்ந்தவர் ஜெரினா (34). ....
சென்னை, : சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகே சவுத் ஆர்கான் சாலையில் ராணுவ குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் ....
பூந்தமல்லி, : நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் உருட்டுக்கட்டையால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் நீதிமன்றத்தில் ....
சென்னை, : கன்னிகைபேர் ஊராட்சி தலைவரை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தோம் என கைதான 2 வாலிபர்கள் வாக்குமூலம் ....
சென்னை, : மயிலாப்பூர் பஜார் ரோட்டை சேர்ந்தவர் லோகு (45). வடக்கு மாட வீதியில் இளநீர், பலாப் பழ வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் ....
தண்டையார்பேட்டை, : கொருக்குப்பேட்டையில் புதுமாப்பிள்ளை கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி ....
தாம்பரம், : தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் 16 சவரன் நகைகளை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி ....
சென்னை, : பூந்தமல்லி அருகே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து வாலிபர் இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.வண்டலூர் முதல் எண்ணூர் வரை ....
ஆலந்தூர், : நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மன் நவநீத கிருஷ்ணன் கோயில், ஸ்ரீ லட்சுமி ஹயவதன பெருமாள் கோயில், மடிப்பாக்கம் ....
சென்னை, : சென்னை மாவட்ட வருவாய்த்துறை சார்பில் அனைத்து வட்டங்களிலும் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அம்மா திட்டம் சிறப்பு முகாம்கள் ....
துரைப்பாக்கம், : சாதி சங்கங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி திருவான்மியூரில் மறியல் செய்ய முயன்ற தேமுதிகவினர் 130 பேர் கைது ....
சென்னை, : மும்பை பெண்ணின் ஸீ50 லட்சம் மதிப்புள்ள பிளாட்டை அபகரித்த ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.மும்பையை சேர்ந்தவர் ....
சென்னை, : சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே நள்ளிரவில் காவலாளியை விரட்டி விட்டு, ஏடிஎம் மெஷினை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். பணம் ....
தண்டையார்பேட்டை, : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தினந்தோறும் டன் கணக்கிலான மீன்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகு முலம் ....
சென்னை: மும்பையை சேர்ந்த வால்கடேஸ் ஆயுர்வேத மருத்துவர்கள் பிரசாந்த், பிரவீன் வால்கடே கூறியதாவது: மும்பையில் 1931 முதல் எலும்பு ....
தாம்பரம், : கிழக்கு தாம்பரம் செல்லியம்மன் தெருவில் சாலையின் குறுக்கே, மின் கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பிகள் மிகவும் தாழ்வாக ....
ஆலந்தூர், : காஞ்சிபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி, பரங்கிமலை செயின்ட் மேரியன் பள்ளியில் நடந்தது. ரூபன் பிட்னஸ் சென்டர் நிறுவனர் ரூபன் ....
சென்னை, : சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட அறிக்கை:பிரதமரின் வேலைவாய்ப்பு பெருக்கு திட்டம் இந்த ஆண்டும் ....
சென்னை, : தி.நகரில் பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 41 சவரன் நகை அபேஸ் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ....
தண்டையார்பேட்டை, : ரவுடி சுரேஷ் கொலையில் பழவேற்காட்டில் பதுங்கியிருந்த 6 பேர் பிடிபட்டனர்.புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரை ....
பூந்தமல்லி, : பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், குமரன் நகர் 3வது தெருவில் வசிப்பவர் பாபு (49), கொத்தனார். இவரது மனைவி சுசீலா (38). ....
ஆலந்தூர், : மெட்ரோ ரயில் பணியின்போது கிரேன் மோதி மின்கம்பம் உடைந்தது. அப்போது கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்ததில் துணி வியாபாரி ....
புழல், : செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் கடந்த ஒரு வாரமாக கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதை பார்த்த ....
புழல், : செங்குன்றத்தில் வீட்டு பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். செங்குன்றம் ....
சென்னை, : மண்ணிவாக்கத்தில் விபத்து வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு சென்ற கால்டாக்சி டிரைவர் மாயமானார். அவர் கடத்தப்பட்டாரா ....
துருதுருவென இருக்கிறார் அனகா. எந்த வார்த்தையையும் ஆழமாக உள்வாங்கி, தீர்க்கமாகப் பேசுகிறார். 18 வயதில் அனகா நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைக் கேட்க மலைப்பாக இருக்கிறது. ஜூனியர் ஸ்குவாஷ் தரப்பட்டியலில் ...
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...