மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டி
11/19/2019 6:24:48 AM
திண்டுக்கல், நவ.19: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2019-2020க்காண தொடர் கால்பந்து போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நான்காம் டிவிஷன் போட்டி நடந்தது. இதில் பீலே கால்பந்து அணிக்கும், அன்னை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் பீலே அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற டட்லி கால்பந்து அணிக்கும், ஞானம் நினைவு கால்பந்து அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 5:0 என்ற கோல் கணக்கில் டட்லி அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் டிவிசன் போட்டியில் கே.பி.எஸ் கால்பந்து அணிக்கும், எஸ்.எம்.பி.எம் கால்பந்து அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 3:2 என்ற கோல் கணக்கில் கே.பி.எஸ் அணி வெற்றி பெற்றது என திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு
நீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது
ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்