கத்தி காட்டி வழிப்பறி: 3 பேர் கைது
11/19/2019 6:17:56 AM
கோவை, நவ.19: கோவை குறிச்சி பிலால் காலனியை சேர்ந்தவர் முகமது உசேன் (26). பெயிண்டர்.இவர் வேலை முடிந்து சுகுணாபுரம் வழியாக நடந்து சென்ற போது 3 பேர் வழி மறித்து கத்தி காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்து தப்பினர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூரை சேர்ந்த நிஷாருதின் (25), பீர்முகமது (41), சூர்யா (21) ஆகியோரை கைது செய்தனர். இதில் நிஷாருதீன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை வழக்கு இருக்கிறது. கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த பணம் பறித்த போது சிக்கியுள்ளார்.
மேலும் செய்திகள்
தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை
லேம்ஸ்ராக் காட்சி முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் விவரம் வெளியீடு
பந்தலூர் அருகே பள்ளி நிர்வாகம் தூண்டுதலால் ஆசிரியர் போக்சோவில் கைது
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக.,வில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி