உதவி கமிஷனர் கார் மோதி கம்பெனி ஊழியர் படுகாயம்
11/9/2019 6:01:43 AM
சென்னை: ராயபுரம் ஆதம் சாகிப் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மொபட்டில் பட்டினப்பாக்கம் கெனால் பேங்க் சாலை அருகே சென்றபோது, எதிரே கோட்டூர்புரம் போலீஸ் உதவி கமிஷனர் சுதர்சனனின் கார் வந்தது.
காரை காவலர் வீரமணி (33) ஓட்டி வந்தார். சிக்னல் அருகே சென்றபோது, சுரேஷ் மொபட் மீது உதவி கமிஷனரின் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, உதவி கமிஷனர் சுதர்சனன், காயமடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உடைந்த கால்வாயை சீரமைப்பதில் மெத்தனம் : விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
பாதாள சாக்கடை அடைப்பால் மெட்ேரா ரயில் நிலைய பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
பெருங்குடி மண்டலத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வீடுகளின் பூட்டை உடைத்து 1 லட்சம், 16 சவரன் திருட்டு
உள்ளே நுழைந்ததை கவனிக்காமல் கதவை மூடியதால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் 3 நாய்க்குட்டிகள் இறந்த பரிதாபம்
மதனபுரம் அருகே சாலையில் திரியும் மாடுகளால் விபத்து : வாகன ஓட்டிகள் தவிப்பு
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!