வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது
11/7/2019 1:43:33 AM
சோழவந்தான், நவ. 7: சோழவந்தான் அருகே, மது போதையில் வாலிபரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். செக்காணூரணியைச் சேர்ந்த கருணாநிதி மகன் கல்யாணசுந்தர் (24), கூலித் தொழிலாளி. இவர் சோழவந்தான் அருகே, மேலக்கால் வைகையாற்றில் நேற்று குளிக்கச் சென்றார். அப்போது மதுபோதையில் இருந்த பன்னியான் கிராமத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன் (22), கல்யாணசுந்தரிடம் தகராறு செய்து மதுபாட்டிலால், அவரை பலமாக குத்தியுள்ளார். இதில், கல்யாணசுந்தருக்கு தலை, கையில் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு காசிவிஸ்வநாதனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
செக்கானூரணியில் டிச.7ல் மின்தடை
திருமங்கலத்தில் 33 பதட்டமான வாக்குசாவடிகள்
திருமங்கலம் ஒன்றியத்தில் அதிகளவில் பெண் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் ஒன்றியத்தில் 169 வாக்குசாவடி மையங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் உதவுவதற்காக? கண் துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து