சித்தன்னவாசலில் அனுமதியின்றி மது விற்றவர் கைது
10/18/2019 12:57:48 AM
புதுக்கோட்டை, அக்.18: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசலில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தன்னவாசல் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட சித்தன்னவாசலை சேர்ந்த பன்னீர் செல்வம் (32), என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் ஒழுகும் பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க வேண்டும்
பயிர் காப்பீடு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்
சட்டப்பூர்வமான கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்
859 பேர் வேட்புமனு தாக்கல்
பழுதடைந்த அலுவலர்கள் குடியிருப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை