கட்டபொம்மன் நினைவு தினம்
10/17/2019 6:24:18 AM
முத்துப்பேட்டை, அக்.17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஓஎம்ஏ பள்ளியில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று வேடமணிந்து நாடகம் நடத்தி நடித்து காட்டினர். இதனை மற்ற மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் வலியுறுத்தல் முத்துப்பேட்டை தர்கா நிர்வாகம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
பயிர் இழப்பீடு தொகை வழங்க கோரி18ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிரை காப்பாற்ற வேண்டும்
விவசாயிகள் சங்கம் அறிவிப்பு வலங்கைமான் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெட்டவெளியில் கிடந்த இரும்பு கம்பிகள் அகற்றம்
கலெக்டர் அறிவிப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு
திருவாரூர் மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடஇன்று மனுதாக்கல் செய்யலாம்
விரைவில் பயன்பாட்டிற்கு வருமா? மக்கள் பயன்பாட்டுக்காக பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றுவோம்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!