கல்லூரியில் கண்காட்சி
10/17/2019 3:31:58 AM
பழநி, அக். 17: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் ‘படிக்கும்போதே பணம் ஈட்டும் வழி’ எனும் தலைப்பில் கண்காட்சி (கார்னிவெல்) நடந்தது. கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரவை துணைத் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். கண்காட்சியில் இயற்கை உணவு, அழகு சாதன பொருட்கள், இனிப்பு- கார உணவு வகைகள் தொடர்பாக பல்வேறு வகையான விற்பனை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு பணம் ஈட்டப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் வனிதா, வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் ஜெயசெல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு
நீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது
ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்