மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தொழிலதிபர்
9/20/2019 12:23:36 AM
காஞ்சிபுரம், செப்.20: காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபர் வி.ஏ.தாமோதிரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபர் வி.ஏ.தாமோதரன். இவரது மனைவி அம்சா தாமோதரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் திமுகவில் இணைந்தனர். அப்போது, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர், செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் தமீன், கயல் மாரிமுத்து, சி.எஸ்.பாபு, கோபால், சம்சுகனி, ஜெயச்சந்திரன், விஜயமோகன், சாமிவேல், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனா்.
மேலும் செய்திகள்
3 மாதமாக தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏற்றும் கிராம மக்கள்: குடிசை அருகே வைப்பதால் விபத்து அபாயம்
பஞ்சரான லாரியின் டிரைவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலி நிருபர்கள் கைது: போலீசாரை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம்
குன்றத்தூர் அருகே பயங்கரம் மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி: டிரைவர் படுகாயம்
திருப்போரூர் அருகே பரபரப்பு புங்கேரி ஏரி மதகு உடைந்து கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்தது: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
ரயில்வே காலிப் பணியிடங்களுக்கான தகுதிகளை தமிழக இளைஞர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
மறைமலைநகர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கடும் பீதி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது