வடபாதிமங்கலம் அருகே மாற்று கட்சிகளை சேர்ந்த 100 குடும்பத்தினர் திமுகவில் இணைந்தனர்
8/22/2019 12:16:05 AM
மன்னார்குடி, ஆக. 22: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே பழையனூர் கிராமத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐவி குமரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மன்னை கிழக்கு ஒன்றியம், பழையனூர் ஊராட்சி 44 காக்கையாடி கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாற்று கட்சியினர் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் எம்எல்ஏ மான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.இதில், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சுப்பிரமணியன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
நல்லொழுக்க பயிற்சி முகாம்
பேரூராட்சி அதிரடி நடவடிக்கை குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
முத்துப்பேட்டையில் சாலையில் ஓடிய கழிவுநீர் வெளியேற்றி சீரமைப்பு
நடவடிக்கை எடுக்க கோரிக்கை அனுமதியின்றி மது விற்றவர் கைது
வலங்கைமான் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
வாக்காளர் பட்டியலில் குழறுபடி கண்டித்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்