எஸ்பி தகவல் தாசில்தார் பேச்சுவார்த்தையில் சமரசம் பணி நிரந்தரம் செய்ய கோரி கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
8/14/2019 12:07:53 AM
நீடாமங்கலம்,ஆக.14: நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் முன் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் பணிபாதுகாப்பு கோரி திருவாரூர்,நாகப்பட்டிணம் இணை ப்பு ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் அதன் சங்க தலைவர் மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது.பொருளாளர் கணேசன்,நிர்வாககுழு கண்ணன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். .பணிபுரியும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,பணி வருகை பதிவேடு சம்பள பதிவேடு பராமரிக்க வேண்டும்,தொழிலாளர் நல நிதி பிடித்தம் செய்ய வேண்டும்,சீருடை,டார்ச் லைட்,பொங்கல் போனஸ், தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
நல்லொழுக்க பயிற்சி முகாம்
பேரூராட்சி அதிரடி நடவடிக்கை குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
முத்துப்பேட்டையில் சாலையில் ஓடிய கழிவுநீர் வெளியேற்றி சீரமைப்பு
நடவடிக்கை எடுக்க கோரிக்கை அனுமதியின்றி மது விற்றவர் கைது
வலங்கைமான் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
வாக்காளர் பட்டியலில் குழறுபடி கண்டித்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது