பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
7/19/2019 1:08:40 AM
பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதியில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தபால் அலுவலகம் அருகே வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் தாமரைச்செல்வம்(28). இவர் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக பொன்னமராவதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குபதிவு செய்து சிங்கம்புணரியை சார்ந்த தாமரைச்செல்வத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் ஒழுகும் பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க வேண்டும்
பயிர் காப்பீடு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்
சட்டப்பூர்வமான கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ ஆர்ப்பாட்டம்
859 பேர் வேட்புமனு தாக்கல்
பழுதடைந்த அலுவலர்கள் குடியிருப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை