சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார்கள் பறிமுதல்
6/25/2019 5:08:00 AM
தா.பேட்டை, ஜூன் 25: முசிறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் இணைப்புகளில் விதிமுறைகளை மீறி மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் முசிறியில் குடிநீர் விநியோகம் செய்தபோது மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்களை பேரூராட்சி நிர்வாக பணியாளர்கள் மூலம் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிமுறைகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், குடிநீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்துமாறும், விதிமுறைகளை மீறி மின்மோட்டார் மூலம் பேரூராட்சி மூலம் வழங்கும் தண்ணீரை உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். எனவே யாரும் விதிமீறலில் ஈடுபட வேண்டாமென பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
துறையூரில் கார்த்திகையையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் மக்கள் தீபமேற்றி வழிபாடு
8 ஆண்டுக்குப் பின் நடக்கிறது 14 ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்
1008 தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதப்ரபந்தம் இளம்பெண் மாயம்
14ம் தேதி நடக்கும் தேசிய மக்கள் மன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பு
கலெக்டர், ஆணையர் தலைமையில் நடந்தது திருச்சியில் குடியிரிமை சட்ட மசோதா நகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேர் கைது
கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சியில் அலுவலர்கள் மனித உரிமை நாள் உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்