தோல்வி பயத்தில்தான் அதிமுக இடைத்தேர்தலை நிறுத்தியுள்ளது
10/11/2018 1:55:27 AM
மதுரை, அக். 11: தோல்வி பயத்தில் தான் அதிமுக இடைத்தேர்தலை நிறுத்தியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் மதுரையில் கூறினார். மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
பொறுப்பாளர் சொர்ணா சேதுராமன், நிர்வாகிகள் அருள்பெத்தையா, ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
திருமங்கலம் பஸ் நிலையத்தில் இடநெருக்கடியால் திணறும் அரசு பஸ் டிரைவர்கள்
மாநில டெபிள் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு மதுரை, காஞ்சிபுரம் அணிகள் தகுதி
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
மூன்றுமாவடி-அய்யர்பங்களா இடையே நடுரோட்டில் வாய்க்கால் சீரமைப்பு பணி தீவிரம்
கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் வைகையில் நீர் ஆவியாவது அதிகரிப்பு
மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு