இடி விழுந்து கரும்பு பயிர் சேதம்
9/12/2018 5:32:16 AM
சின்னசேலம், செப். 12: சின்னசேலம் அருகே வயலில் இடி விழுந்ததில் கரும்புகள் எரிந்து சேதம் அடைந்தன.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. அப்போது அக்கராயபாளையம் நெல்லிக்குளம் அருகே உள்ள அந்தோணிசாமி க்கு சொந்தமான கரும்பு வயலில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் கரும்பு வயல் தீப்பிடித்து, சுமார் அரை ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பர
பரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
முன்விரோத தகராறில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
மா.கம்யூ., கட்சியினர் 67 பேர் கைது
2 கூரை வீடுகள் எரிந்து நாசம்
திருநங்கைகளுக்கு உதவி தொகை ₹24,000 ஆக உயர்த்த ேகாரிக்கை
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!