வெய்க்காலிபட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
9/11/2018 1:28:17 AM
நெல்லை, செப். 11: வெய்க்காலிபட்டி ஆர்சி துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்விக்டருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அருள்விக்டருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே நெல்லையப்பபுரம் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. விழாவில் பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாளாளர் லியோ, புனித ஜோசப் உயர்நிைல பள்ளி ஆசிரியர்கள், ஆர்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
பாளை. பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்
நெல்லையில் நீண்ட இடைவெளிக்கு பின் 3 கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன
சுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
உவரி அந்தோணியார் பெருவிழாவில் நாளை சிறப்பு மாலை ஆராதனை
பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விரைந்து வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருக்குறுங்குடியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்