Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

19ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் அடைப்பு

பதிவு செய்த நேரம்:2013-03-16 10:13:47
MORE VIDEOS

அண்ணாநகர், : இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சார்பில் வரும் 19ம் தேதி கடை அடைப்பு, காலை 10 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட் 5ம் எண் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நேற்று நடந்த அனைத்து வியாபாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மலர், பழம், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட போராட்ட குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran