பச்சை மாங்காய் முழுவதையும் ஒரு கப் தண்ணீர் அல்லது 1/2 தண்ணீரில் வேகவைக்கவும். மாங்காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டவும். மாங்காயின் சூடை குறைய விடவும். பின்னர் மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மாங்காய் சாறுடன் போதுமான அளவு தண்ணீர் மற்றும் சக்கரை ,கொஞ்சமாக உப்பு சேர்த்து வாசனைக்கு ஏலக்காய் பொடியை தூவினால் ....
பச்சரிசி வெள்ளைச்சோளம் ஆகியவற்றை தனிதனியாக ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். இவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு உதிர்த்த மக்காச்சோளம், ஸ்வீட்கார்ன், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு கலந்து சூடான ....
பேரீச்சை முதல் பாதாம் வரை எல்லாவற்றையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் வெண்ணெய் மாதிரி அரைக்கவும். பிறகு அத்துடன் வாழைப்பழம், பால் சேர்த்து நன்கு அடித்து, தேன் கலந்து பரிமாறவும்.காலை உணவைத் தவிர்க்கிற குழந்தைகளுக்கு இது மிகச் சரியான மாற்று. இரும்புச் சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், கொழுப்பு என ....
சுத்தமான வெல்லத்தை அல்லது கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடித்துக் கொள்ளவும். இத்துடன் சுத்தம் செய்த வேப்பம்பூ, பொடித்த மாங்காய் சேர்த்து கலந்து பிரசாதமாக தமிழ் வருடப்பிறப்பு அன்றும் ஸ்ரீராமநவமி அன்றும் இறைவனுக்கு படைப்பார்கள். எல்லோரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான பானம் ....
கம்பு குருணையை கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வேகவிடவும் வெந்து ஆறியதும் மோர், தயிர், உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நீர்க்கக் கரைத்து பரிமாறவும். 4 கம்பு வெந்ததும் அதை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக ....
பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை முதல் நாள் இரவோ அல்லது 8 மணி நேரமோ ஊற வைக்கவும். வறுத்துப் பொடிப்பதற்காக வைத்துள்ளவற்றை எண்ணெயில் வறுத்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். ஊறவைத்த கடலையில் சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் வேகவைத்து, வடித்து வைத்துக் கொள்ளவும்.
அனைத்து தானியங்களையும் பருப்பு வகைகளையும் வெந்தயத்தையும் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தோசைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்த்து 6 மணி நேரம் வைக்கவும், மெல்லிய தோசைகளாக வார்த்து தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.4 தானியங்களை தோலுடனும் சேர்க்கலாம், தோலுடன் சேர்த்தால் 5 மணி ....
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து, மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து நன்கு வதக்கி, மசிக்கவும். தக்காளியை படத்தில் காட்டியுள்ளபடி மேல் பக்கத்தில் கூடையின் கைப்பிடி மாதிரி வெட்டி எடுக்கவும். பிறகு அதில் சிறிது உப்பு தடவி, வதக்கிய கலவையை ஸ்டஃப் ....
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து எடுக்கவும். வெந்த தண்ணீரைக் கொட்டாமல் வைத்திருக்கவும். ஒரு வெங்காயம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்சியில் நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய கத்தரிக்காய் ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...