வெங்காயத்தை சிறிய பீஸ்களாக வெட்டிக்கொள்ளுங்கள். பருப்பை அலசி அதோடு, தக்காளி, 6 பூண்டுப்பல் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். (குக்கராக இருந்தால் 4 விசில் வைக்கலாம்) நன்கு வெந்ததும், இறக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் ....
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அரைத்த பருப்பைக் கொட்டி, மிதமான தீயில் கிண்டவும். பருப்பு வெந்து, உதிர் உதிராக வரும். அப்போது பொடித்த வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து, ....
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை, கீரை, மிளகு, வெங்காய தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நடுத்தர வெப்பத்தில் வைத்து முட்டை கலவையை கடாயில் ஊற்றி 4 நிமிடங்கள் வேகவைத்து அகன்ற கரண்டி ஒன்றை எடுத்து 2ஆக மடித்துகொள்ள வேண்டும். பின்னர் வெப்பத்தை குறைக்க சீஸ் மற்றும் தக்காளியை ....
மைதா, பால், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், துருவிய பனீர் எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை சற்று கனமான தோசை மாதிரி ஊற்றவும். அதன் மேல் துருவிய கேரட், முந்திரி, கொத்தமல்லி, துருவிய சீஸ் சேர்த்து மூடி ....
எப்படிச் செய்வது? மேல் மாவுக்கு... கோதுமை, மைதா, தேவையான உப்பு, நெய், கருப்பு சீரகம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். பூரணம் செய்ய... பச்சைப் பயறு என்றால் முதல் நாளே ஊற வைத்து, முளைகட்டவும். அடுத்த நாள் ....
கத்தரிக்காயின் காம்பை நறுக்கிவிட்டு, துண்டாக்காமல் நான்கு பீஸாக வகுந்து எண்ணெய் ஊற்றி நன்றாக ஃப்ரை செய்து கொள்ளுங்கள். கடலைப் பருப்பு, தனியா, மிளகாய், தேங்காய், மிளகு, நிலக்கடலை ஆகியவற்றை வறுத்து லேசாக தண்ணீர் விட்டு சட்னி பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதில் பாதியை தனியாக எடுத்து வைத்துக் ....
குதிரைவாலி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயும் நெய்யுமாக ஒரு டீஸ்பூன் விட்டு பட்டை, கிராம்பு, முந்திரி தாளித்து வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும் காய்கறிகளைச் சேர்க்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தண்ணீரைச் ....
பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவையுங்கள். இரண்டையும் ஒன்றாக்கி 1 பச்சைமிளகாய், இஞ்சி, ஒரு வெங்காயம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு வெங்காயத்தையும், மீதமுள்ள பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...