காய்கறிகளை நீளமாக நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தீயை அதிகமாக வைத்து, காய்கறிகளை வதக்கவும். உப்பு, மிளகுத் தூள், தக்காளி சாஸ் சேர்க்கவும். காய்கறி லேசாக வதங்கினால் போதும். அடுப்பை அணைத்து ஆற விடவும். மைதாவை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறு சிறு மெல்லிய பூரிகளாக இட்டு, அதன் மேல் ....
தண்ணீரில் உப்பும் சிறிது எண்ணெயும் சேர்த்து,
பாஸ்தாவை போட்டு 3 நிமிடங்கள் வேக விட்டு வடித்து, குளிர்ந்த தண்ணீரில்
அலசி, ஆற விடவும். அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் பிசறி வைக்கவும். கடாயில்
வெண்ணெய் போட்டு உருக்கி, பொடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதில்
நறுக்கிய கேரட், குடமிளகாய், வெங்காயம் ....
சுரைக்காய் துருவலை ஒரு துணியில் போட்டு கட்டி நீரை வடியவிடவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். கொத்துமல்லி தழையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் வடித்த சுரைக்காய், பொட்டுக்கடலை மாவு, அரிசிமாவு, அரைத்த பச்சை மிளகாய் விழுது பொடியாக நறுக்கிய பூண்டு ....
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை பிழிந்து அகலமான பாத்திரத்தில் போடவும். இதனுடன் பிரெட்டின் ஓரங்களை நீக்கி சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துல்லித்தழை, துருவிய இஞ்சி ,சோம்பு, சிறிதளவு, உப்பு, தண்ணீர் சேர்த்து ....
இரண்டு சோளங்களையும் கல் இல்லாமல் சுத்தம் செய்து வைக்கவும். வெறும் இரும்புக் கடாயில் ஒரு கைப்பிடி சோளத்தை போட்டு நிதானமான தீயில் பொரிய விடவும். கருகாமல் எல்லா சோளத்தையும் அளவாகப் பொரிய விட்டு எடுக்கவும். வெள்ளரி, வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லித் தழை மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, எலுமிச்சம் ....
பாசிப்பருப்பை லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின் அரைத்துக்கொள்ளவும் (இட்லி மாவு பதத்திற்கு). வெல்லத்தை பாகு எடுத்து வடித்து வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சவும். அரைத்த மாவை வெல்லப்பாகில் கொட்டி கை விடாமல் கிளறி பாலுடன் கொதிக்கவிடவும்.
வரகரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து அரைக்கவும். பொட்டுக்கடலை மாவையும்கடலைமாவையும் சேர்த்து சலிக்கவும். அதை வரகரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அதில் வெண்ணெய், எள், ஓமம், சூடான எண்ணெய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
கடலையை நன்றாக அலசிக் கொள்ளவும். கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேக விடவும். மிருதுவாக வெந்த வேர்க்கடலையை தண்ணீர் இன்றி வடிகட்டவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் தாளித்து, வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து, உப்பு கலந்து, ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...