சேமியாவை சிறு துண்டுகளாக ஆக்குங்கள். வாணலியில் நெய்யைக் காயவைத்து சேமியாவைப் போட்டு வறுக்கவும். பின் ஆறவிடவும். பாலை நன்கு சுண்டக் காய்ச்சி அதில் சேமியாவை சேர்க்கவும். மிதமான தீயில் சேமியாவை வேக விடவும். சேமியா நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இது நல்ல கீர் பதம் ....
பாப்கார்ன் முத்துகளை சிறிது எண்ணெயில் பிசறி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறிது சிறிதாக முத்துகளை போட்டு மூடிவைத்து பொரித்து எடுக்கவும். மூடி கனமாக இருக்க வேண்டும். இது படபடவென்று அழகாக பொரிந்து விடும். மீண்டும் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு ....
பிரெட்டை சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். அல்லது பிரெட் டோஸ்டரில் டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் முதல் எலுமிச்சைச்சாறு வரை எல்லாவற்றையும் கலந்து, இனிப்பு, புளிப்பு சட்னி சேர்த்து, கடைசியில் சிறிது வெங்காயம், கொத்தமல்லி, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும். ....
அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சேர்க்கவும். நெய்யை காயவைத்து, தேங்காய்த்துண்டுகள் போட்டு வாசனை வரும்வரை வதக்கவும். வாசனை வரும்போது முந்திரியையும் சேர்த்து வறுத்து ஆறவிட்டு, மாவுடன் சேர்த்து பிசைந்து வையுங்கள். இது நம்ம ....
மூன்று மாவுகளையும் ஒன்றாகக் கலந்து உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். பனை வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். மாவில் சூடான வெல்லத் தண்ணீரை விட்டு நன்றாக மிருதுவாக ஆகும் வரை பிசையவும். கொழுக்கட்டை அச்சிலோ அல்லது சிறு உருண்டைகளாக உருட்டியோ ஆவியில் வேக ....
பச்சரிசியை பாத்திரத்தில் போட்டு லேசான சூடு வரும்வரை வறுத்து எடுக்கவும். அதை கழுகி குக்கரில் போட்டு பாலுடன் 2 கப் தண்ணீர் விட்டு அதில் சக்கரையைச் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பாத்திரத்தில் 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு அதில் சக்கரையை சேர்த்து நன்கு கரைந்து கொதி வந்ததும் கற்கண்டை சேர்க்கவும்.
வெறும் கடாயில் பயத்தம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து, அந்தச் சூட்டில் வரகரிசியைப் போட்டு வறுக்கவும். அதை இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உ.பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், ....
தயிரில் எல்லா பொருள்களையும் கலக்கவும். பனீர் துண்டுகளை தயிரில் சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊறவைத்த பனீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஒருநாள், இரண்டு நாள் கழித்துக்கூட பரிமாறலாம். கெட்டுப்போகாது. பனீரை சூடான தோசைக் கல்லின் மேல் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக ரோஸ்ட் ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...