ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டுத் தாளித்து இத்துடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன் கரைத்த புளி, மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் இடித்து சுத்தம் செய்த வெல்லத்தை சேர்த்து ....
மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களில் தேவையான தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். உடைத்த கடலையை சுத்தம் செய்து, அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், ஓமம், இஞ்சி, உப்பு சேர்த்து, மிக்சியில் நன்கு பொடித்துக் கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, பொடித்து வைத்துள்ளதைச் ....
நேந்திரம் பழத்தை வட்டமாக வெட்டவும். அதை ஒரு
தட்டில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவல் தூவி, வேர்க்கடலை தூவவும்.
தேன் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். குழந்தைகளுக்கு காலை உணவுக்கு 2
ஸ்லைஸ் பிரெட் உடன், இந்த சாலட்டும் சிறிது ....
முளை கட்டிய கடலை, கோதுமை, ராகி (கேழ்வரகு),
பாதாம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால் கொதிக்கவிட்டு அரைத்த விழுதை சேர்த்து
கஞ்சியாக காய்ச்சவும். இத்துடன் சுத்தமான பனங்கற்கண்டு தூள் சேர்க்கவும்.
அது நன்றாக கரைந்து கஞ்சி பதத்துக்கு ....
கீரையையும் காளானையும் நன்கு கழுவி, சுத்தப்படுத்தி, நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, முக்கால்பாகம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்க்கவும். அது நன்கு கரைந்து வரும் போது, மஞ்சள் தூள், ....
சர்க்கரை வள்ளிக் கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, இரண்டாம் பாலில் வேக விடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். மூன்றாவது பால் விடவும். வெல்லம் அல்லது கருப்பட்டியை உடைத்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். வெந்த கிழங்கில் வெல்லக் கரைசலைச் ....
உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுக்க வேண்டும். பின் சிறிது நெய்விட்டு வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும். இத்துடன் மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியுடன் சிறிது நெய் சேர்த்து ஒரு பிடி சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.
ராகி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்,வாணலியில் எண்ணெய் விட்டு சர்க்கரையை சேர்த்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் சாஸ் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து, ராகி உருண்டைகளைப் போட்டு கிளறவும். தக்காளி சாஸுடன் ....
அனைத்து தானியங்களையும் பருப்புகளையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்புச் சேர்த்து அடையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு சுடவும். தேங்காய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும். 4 அனைத்து ....
சோள அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் அனைத்தையும் மிக்ஸியில் ரவை பதத்துக்குப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பு பொருள்களுடன் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தீயைக் குறைத்து பொடித்த சோள ரவையைக் கொட்டி 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...