நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, 2
நிமிடங்கள் வேக வைத்து வடித்து, பிறகு சாதாரண தண்ணீரில் அலசி, உடைத்து
வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் காய வைத்து, அதில்
வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் வேக வைத்த
காய்கறிகளை, அதை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ....
பச்சை மிளகாய், இஞ்சியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி, (காய்கறி சேர்ப்பதானால் இப்போது சேர்த்து வதக்கி), வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். பிறகு இறக்கிவைத்து, கடைந்த புளித்த மோரை அதனுடன் ....
கீரையை சுத்தம் செய்து வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து, குக்கரை ....
கடாயை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், வெண்ணெய் சேர்க்கவும். முதலில் வெங்காயம், பிறகு காய்கறிகள், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் லீக்ஸ், செலரி, கார்ன் ஃப்ளார் போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்ததும், உப்பு, மிளகுத் தூள், தக்காளி சாஸ் சேர்த்துக் கொதிக்க விடவும். ....
கடாயில் வெண்ணெய் காய வைத்து பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்க விடவும். மறுபடி கொதித்ததும் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பிரெட் டோஸ்ட் உடன் ....
3 கப் தண்ணீரில் கீரை மற்றும் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி என எல்லாவற்றையும் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கீரையின் சாறெல்லாம் இறங்கியதும், அடுப்பை அணைத்து வடிகட்டவும். லேசாக ஆறியதும் அதில் தேங்காய்ப் பால் சேர்த்து மிளகு, சீரகத் தூள் கலந்து ....
பிரெட்டை மிக்சியில் பொடிக்கவும். அதில் 4 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும். வெண்ணெயும் சேர்க்கவும். கார்ன்ஃப்ளார் சேர்த்ததும், கலவை கெட்டியாக ஆரம்பிக்கும். ரொம்பவும் கெட்டியாவதற்குள், அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கி, ....
சுக்கையும் ஏலக்காயையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு, அரைத்த பொடியில் 2 டீஸ்பூன் சேர்த்து, தேவையான அளவு வெல்லத்தையும் பொடித்துப் போட்டுக் கொதிக்க விட்டு, இறக்கி, வடிகட்டவும். மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். இரண்டும் ஆறிய பிறகு ஒன்றாகக் கலந்து ....
எப்படிச் செய்வது? காய்கறிகளையும், வெங்காயத்தையும் வெண்ணெயில் நன்கு வதக்கி, மிக்சியில் அரைக்கவும். அந்தக் கலவையில் 2 கப் தண்ணீர் விட்டுக் கலந்து, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். சூப் எப்போதும் கொதிக்கக் கூடாது. குறைந்த தணலில்தான் இருக்க வேண்டும். சோள மாவை தண்ணீர் அல்லது பாலில் கரைத்து, கலவையில் கொட்டவும். ....
எப்படிச் செய்வது? மக்ரோனியை தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள். வெண்ணெயை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள்.
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...