உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை சிறிய வடைகளாக தட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி ....
காலிஃபிளவர் துண்டுகளில் கார்ன்ஃப்ளார், மிளகுத்தூள், முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, எண்ணெயில் பொரித்துத் தனியே வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, செலரியை மிகமிகப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் முதல் செலரி வரை ஒவ்வொன்றாகச் சேர்த்து, ....
மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய பனீர், பொடித்த இஞ்சி, பூண்டு, மல்லித்தழை, வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, குடமிளகாய் (எல்லாம் மிகப் பொடியாக இருக்க வேண்டும்) எல்லாவற்றையும் சேர்த்து சிறிது எண்ணெய் (அ) வெண்ணெயில் ....
கோல்கப்பாவுக்கு கொடுத்துள்ள பொருள்களைப்
பிசைந்து, குட்டிக் குட்டி பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில்
பொரித்தெடுக்கவும். பொரித்துத் தயாராக வைத்துள்ள பூரிக்களில் நடுவில்
துளையிட்டு, மேலே சொன்னதில் ஏதேனும் ஒரு பூரணத்தை ஸ்டஃப் செய்து ....
அரிசிகள், பருப்புகள், வெந்தயம் சுத்தம் செய்து 2
(அ) 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்புச் சேர்த்து புளிக்க வைக்கவும்.
சிறிது எண்ணெயை கடாயில் விட்டு சீரகம் தாளித்து, மசாலாவுக்குக்
கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
பருப்பைக் கழுவி, அளவான தண்ணீர் சேர்த்து,
குழையாமல், பதமாக வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். பிரெட்டை
தண்ணீரில் போட்டு, உடனே எடுத்து, ஒவ்வொரு துண்டாகப் பிழிந்து, பருப்புடன்
சேர்க்கவும். அத்துடன் எண்ணெய் தவிர, மற்ற பொருள்களையும் சேர்த்துக்
கலக்கவும். பிறகு எலுமிச்சை அளவு உருண்டைகளாக ....
நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் சேர்க்கபடுகிறது. கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த காய்கறி கலவையை வேகவைத்த ....
உளுந்தை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை அரிசியுடன் சேர்த்துக் களைந்து, உப்பு சேர்த்து, பொலபொலவென சாதம் போல வேக வைத்துக் கொள்ளவும். குழையக்கூடாது. குக்கரில் ஒரு விசில் வந்ததுமே அடுப்பை அணைத்து விடலாம். பிறகு நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் கிண்டிவிட்டு, ஆற விடவும். இதற்குத் தொட்டுக் ....
அரிசி, பருப்பு வகைகளை வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு சற்று கரகரப்பாக அரைத்து, உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்கவிடவும். சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, மாவில் கலந்து, நெய் தடவிய குட்டிக்குட்டி கப்புகளில் ....
மாங்காயை ஒரு முள் கரண்டியில் குத்தி அடுப்பில் காட்டி நன்றாக தோல் கருகும் வரை சுத்தி சுத்தி சுட்டு பின் ஆறவிடவும். இது ஆறியதும் தோலை எடுத்துவிட்டு சுத்தம் செய்து அதன் விழுதை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கலாம். அரிசியை சாதமாக நல்ல பதமாக ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...